--- --:--:-- --

Month: November 2025

திராவிட அரசியலை வீழ்த்துவதே ஆர்.எஸ்.எஸ்-ன் செயல் திட்டம், ஆளுநர் ரவி பேசும் அரசியல் இதுதான் – திருமாவளவன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் பேசப்பட்ட அரசியல் திராவிடம். ஆரியம் அல்லது பார்ப்பனியம் என்ற...

மஞ்சள் காமாலை பரவியதால் போபால் வி.ஐ.டியில் வெடித்த மாணவர் போராட்டம்!

போபாலில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகம் வளாகத்தில் பரவலாக மஞ்சள் காமாலை நோய் பரவியதால், மாணவர்கள் கூட்டமாகக் கூடி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை இரவு பதற்றம் அதிகரித்தது....

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்..!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 195 டாஸ்மார்க் கடைகளை மூடி, 1000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கடை சாவியும், காலி பாட்டலில் ஒட்டும் ஸ்டிக்கரையும் டாஸ்மார்க் மேலாளரிடம்...

ஆதவ் அர்ஜுனாவுடைய தனி வாகனத்தில் விஜய்யின் இல்லத்திற்கு வருகை..!

செங்கோட்டையனின் ராஜினாமா தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க மதியம் 1:30 மணி முதல் அவசர ஆலோசனைக் கூட்டத்தை...

அமைப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்க வாய்ப்பு..!

நவம்பர் 27ல் செங்கோட்டையன் தவெக-வில் அதிகாரபூர்வமாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் இணையும்போது, கட்சிக்குப் பலம் சேர்க்கும்...

தொண்டர்களின் மனக்குமுறல் என்ன? முன்னாள் எம்.பி. சத்யபாமா பேட்டி..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அடுத்ததாக என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   செங்கோட்டையன் நீக்கம் அதிமுக தொண்டர்களைப் பாதித்துள்ளது. ஜெயலலிதா...

அதிமுக வாக்குகளைக் குறிவைக்கிறாரா விஜய்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்த...

செங்கோட்டையன் திமுகவில் சேருவதுதான் சிறந்த வாய்ப்பு – அன்வர் ராஜா

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, பசும்பொன்னில், ஓபிஎஸ் மற்றும்...

டிசம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்!

ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) திறந்து...

தென்காசி பேருந்து விபத்து.. பாதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு அரசு வேலை..!

தென்காசி பேருந்து விபத்தில், தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி மகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு...

விஜய்யை சந்தித்த செங்கோட்டையன்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து விஜய்யைச் சந்தித்து பேசிவருகிறார். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர்...

செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா..தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியலில்...

ஆர்.டி.யி.ல் மாற்றம் தேவை: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 20 மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழும சட்டம் 1993 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளத்...

தமிழ்நாட்டில் 6.19 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்

தமிழ்நாட்டில் இதுவரை 6.19 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.   புதுச்சேரியில் நவம்பர் 4 முதல் இதுவரை 95.94%...

கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து...

ஓடும் வாகனங்கள் மீது விழுந்த ரயில்வே கேட்..!

கோயம்புத்தூர் துடியலூர் - சரவணம்பட்டி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ரயில்வே கேட் திடீரென வாகனங்கள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 5ஆம் நாளாக தடை

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 5ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.   கனமழை எச்சரிக்கை மற்றும் நம்பியாற்றில்...

வங்கக் கடலில் உருவானது “சென்யார் புயல்” – வானிலை ஆய்வு மையம்

அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு...

ரூ.1 கோடி கல்விக்கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்த EWS பிரிவு மாணவர்கள்

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் என்ற சான்றிதழ் வைத்துள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள தகவல் பேரதிர்ச்சியை...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!

சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்ளூர் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து...

4 மாவட்டங்கள் கனமழை எச்சரிக்கை..!

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், கன்னியாகுமரி,...

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மலாக்கா ஜலசந்தி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது. மேலும், இலங்கை மற்றும்...

திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது

திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27),...

திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!

திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தம்பாளையம் டாஸ்மாக் பார் அருகே  இன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

Right Menu Icon