புல்லட் யானையால் அவதிப்படும் மக்கள்..நீலகிரியில் தொடரும் சிரமம்..!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் புல்லட் காட்டு யானை நேற்று இரவு வளவன் சேர பாடி அருகே உள்ள...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் புல்லட் காட்டு யானை நேற்று இரவு வளவன் சேர பாடி அருகே உள்ள...
சென்னையை அடுத்த வடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஏழு அடி நீளம் மலைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குளிர்காலம் என்பதால் பாம்புகள்...
கடலூர் மாவட்டத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் போதையில் அத்து மீறியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறிஞ்சிப் பாடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடலில் குளித்த...
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்தும்,...
டெல்லியில் நாடாளுமன்றத்தின் அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீவைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஹாஸ்பிடலில்...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது பூசாரியின் தட்டில் காணிக்கை செலுத்திய அவர்,...
நடிகை திரிஷாவிற்கு சினிமா உலகில் அறிமுகம் என்பது தேவையில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக அவர் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கோலிவுட் சினிமாவில் திரிஷாவிற்கு தனி...
கடலூர் மாவட்டத்தில் மகனை அடித்தவர்களை தட்டி கேட்க போன தந்தையும் தாக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தை...
விழுப்புரத்தில் பாமக பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன்னியர்களுக்கான 10 புள்ளி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி விழுப்புரம் பாமக சார்பாக...
ராணிப்பேட்டையில் இரவு நேரங்களில் நண்பர்களுடன் செல்போனில் உரையாடுவதை கண்டித்த கணவன் மீது மனைவி கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம்...
கஜகஸ்தானில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. 67 பயணிகள் ஐந்து விமானிகள் உடன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்த கோர விபத்தில் 42 பேர்...
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் தெரிவித்த பொழுது எதிர்பாராத விதமாக மீடியேட்டர் மீது மோதி விபத்திற்கு...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இறந்ததாக கூறப்படும் நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த இருவர் ஆண் நண்பரை தாக்கி விரட்டிவிட்டு, அந்த மாணவியை பாலியல்...
அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணியமைத்தால் 2026 தேர்தலில் இருந்து விலகி இருக்கத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியமைத்தால் மட்டுமே அதிமுக...
டெல்லி CM அதிஷி விரைவில் போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மகிளா சம்மன் யோஜனா, சஞ்சீவனி யோஜனா போன்ற நலத்திட்டங்களால் சிலர்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏராளமான பக்தர்கள் கைகொடுத்து மகிழ்ந்தனர்.
இஸ்தான்புல் விமான நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்ட கொரில்லா குட்டியை துருக்கி அதிகாரிகள் மீட்டனர். துருக்கியில் உள்ள இஸ்தான்போல் விமான நிலையத்தில் வர்த்தக அமைச்சர் குழுவினர்...
சென்னை காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் உதிரி பாகம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் சென்று ஸ்ரீஹரிகோட்டா...
ஹைதராபாத்தில் நடைபெற்ற பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகர்...
மயிலாடுதுறையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பேக்கரி ஒன்றில் 14 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட கேக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய போலீசார் ஆய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்திய புவிசார் ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது....
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 100 நாள் வேலை கேட்டு கிராம மக்களுடன் சேர்ந்து வந்துள்ளார். ...
மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் தவிர்த்து சுமார்...