மீண்டும் புகாரில் சிக்கிய விராட் கோலியின் மதுபான விடுதி..!
தீ விபத்து தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்குச் சொந்தமான மதுபான விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்...
தீ விபத்து தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றவில்லை என பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்குச் சொந்தமான மதுபான விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்...
தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதாக நடிகர் அல்லு அர்ஜுன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில்,...
வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. ...
உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ரீமிஸ்டூரியோ சீனியர் மெக்ஸிகோவில் காலமானார். 66 வயதான ரீமிஸ்டூரியோ மெக்சிகோவில் wwe என அழைக்கப்படும் பிரீ பைடிங்கில் பல்வேறு சாம்பியன் பட்டங்களை...
ஆபாச இணையதளங்களை தடை செய்வதற்கு பதில் அதற்கு மாற்றாக சுவாரசியமான வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய தலைநகர்...
மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் முன்னாள் காவலர் வீட்டில் இருந்து 40 கிலோ வெள்ளி மற்றும் நோட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய...
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், உல்லாசமுத்திரம் அருகே சுற்றுலா வேன் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு வயது...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே சக்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி கண்ணாடிகள்...
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் மாணவி வசித்த வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த நபர்...
தென்காசி மாவட்ட ஆழ்வார்குறிச்சி அருகே ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ளது கருத்த பிள்ளையார்...
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கலாம் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய...
திருப்பூரில், உள்நாட்டு பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. பல கோடி மதிப்பிலான பனியன் பொருட்கள் சேதம்..5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் ..!...
PM மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று குவைத் நாட்டிற்கு செல்கிறார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. ...
சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தவறுதலாக iPhoneஐ உண்டியலுக்குள் போட்டுவிட, கோயில் அதிகாரிகள் அதனை திருப்பித்தர மறுத்துவிட்டனர். உண்டியலில் விழுந்த அனைத்தும்...
திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக தலைவர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த...
போபால் அருகே வனபகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 52 கிலோ தங்கம் கட்டு கட்டாக பத்து கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரெண்டேரி...
மதுரை மாவட்டத்தில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று மூதாட்டியை முட்டி தூக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காளை முட்டியதில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில்...
ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 1.3 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து பார்சலில் ஆண் சடலத்தை அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
திருப்பத்தூர் மாவட்டத்தில் காரில் ஆறு செம்மரக்கட்டைகளை கடத்திய சாரதி என்பவரை காவல்துறையினர் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியில்...
நாடாளுமன்றத்தில் நிலவும் கடும் அமளிக்கு இடையே கைப்பை அரசியலும் கவனம் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பாலஸ்தீனம் மற்றும் வங்கதேச படுகொலைகள் குறித்த கைப்பைகளை நாடாளுமன்ற...
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த சமயத்தில் செஞ்சி அருகே மேல்வளவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும்...
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி...
சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில்,...