--- --:--:-- --

நாடாளுமன்றம் முன் தீ வைத்து கொண்ட நபர்..!

10

டெல்லியில் நாடாளுமன்றத்தின் அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தீவைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தவர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவ இடத்தில் பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றி, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Right Menu Icon