தாராபுரத்தில் காய்கறி தள்ளு வண்டிக்கு தீ..!
தாராபுரம் 4வது வார்டு பகுதியில் குடியிருக்கும் ராஜு சந்திரா தம்பதியினர். இவர்கள் காய்கறி தள்ளுவண்டி வைத்து, வியாபாரம் செய்து வருகின்றார். தினமும் வியாபாரம் முடித்து, இவரது வீட்டின்...
தாராபுரம் 4வது வார்டு பகுதியில் குடியிருக்கும் ராஜு சந்திரா தம்பதியினர். இவர்கள் காய்கறி தள்ளுவண்டி வைத்து, வியாபாரம் செய்து வருகின்றார். தினமும் வியாபாரம் முடித்து, இவரது வீட்டின்...
சுசுகி மோட்டார்ஸின் Ex தலைவர் ஒசாமு சுசுகி (94), லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுசுகி...
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸி.யின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) கௌரவ உறுப்பினராக அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்த...
அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, விசாரணையின்போதே ஒருவர் குற்றவாளிதான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்....
அண்ணா பல்கலை விவகாரம், செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல் சம்பவங்களை தொடர்ந்து, தற்போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த 7 நாட்கள்...
அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை. நேற்று காவல் ஆணையர் ஒரு கருத்தை சொல்கிறார்...
மறைந்த EX PM மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார். அவருடன் திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர். ...
அண்ணாமலை பல்கலை சம்பவத்தை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்தது ஏன்? என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மரபில் சாட்டை அடி இருப்பதாகக் கூறிய...
சென்னையில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள்...
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது....
அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 23ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது....
ராஜபாளையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலருக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர்...
திருவேற்காடை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் மும்பை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் பேசுவதாக கூறி 38 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அண்ணாநகரை சேர்ந்த பிஜா என்பவரை...
தண்ணீரின் மேல் நடக்க முடியுமா ஓட முடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் காஷ்மீர் சிறார்கள். ஆனால் அதற்காக ஆண்டின் இறுதிவரை காத்திருக்க வேண்டும் என்பதுதான். அந்த சிறார்கள்...
மனைவியை பாதுகாத்துக் கொள்வதற்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் மனைவியை இழந்த துயரம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் மதிய சேமிப்பு கிடங்கு மேலாளராக...
போஸ்னியா மற்றும் ஹெர்சாகோவிலாவில் பலத்த பனிப்பொழிவால் இரண்டு லட்சத்துக்கு அதிக வீடுகளில் இரண்டாவது நாளாக மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. மத்திய...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக...
அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *செக்யூரிட்டிகள் ID கார்டு கேட்டால் கட்டாயம் காட்ட வேண்டும். *தகவல் அளிக்காமல் விடுதிக்கு வந்தால்...
தூத்துக்குடியில் டிச.30ஆம் தேதி புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்...
தொந்தரவு செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை தட்டி தூக்கிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காசிமேடு பகுதியில் மதுபோதையில் நபர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை மறைக்கவும் தங்களுக்கு அவசியமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்....
முன்னாள் அதிபர் ஆதரவு படையினர் நடத்திய தாக்குதலில் தற்பொழுது ஆளும் கிளர்ச்சிப்படையை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் முன்னாள் ஆட்சி அதிகாரியான முகம்மது கஞ்சி அசாரை...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் டயர் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சிறுவன் நல்வாய்ப்பாக உயர் தப்பினார். ...