மேட்டூரில் பாறைகளுக்கு இடையே சிக்கிய நாய்.. ட்ரான் மூலம் உணவு வழங்கும் அதிகாரிகள்..!
மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்து விட்ட பொழுது பாறைகளுக்கு நடுவே நாய் சிக்கிக்கொண்டது. முற்றிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் நாய் எங்கும் செல்ல முடியாமல் நான்கு நாட்களாக அங்கேயே தவித்து வருகிறது.
தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறையின் ட்ரான் மூலம் உணவு வழங்கப்பட்டது.





