வேதாரண்யம் அருகே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் மனைவியும் மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரேசன் – புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. குமரேசன் கடன் தொல்லையால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில் இன்று காலை வீட்டின் மின் கம்பியை பிடித்த தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
சத்தம் கேட்டு மனைவியும் பெற்றோரும் மாடிக்கு ஓடி சென்ற பொழுது கணவர் இறந்து கிடப்பதை பார்த்து புவனேஸ்வரியும் உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டதாக குமரேசனின் பெற்றோர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை