--- --:--:-- --

Month: April 2024

ரகசிய திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற பெண் வீட்டார்..!

ஆந்திர மாநிலத்தில் மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து பெண்ணின் வீட்டாரே கடத்த முயன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜ மந்திரியில் ஒன்றாக...

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

உலகப்புகழ் பெற்ற மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் சித்திரைத் திருவிழா கடந்த 12...

3 நிமிட டீசருடன் வெளியானது ரஜினிகாந்த் – லோகேஷ் படத்தின் டைட்டில்..!

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம்...

முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக..சூரத் தொகுதியில் போட்டியின்றி மலர்ந்த தாமரை..!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 102...

பழங்குடியின பெண் பரபரப்பு புகார்..!

பழங்குடியின பெண் என்பதால் தனது சகோதரி மீது திருட்டு பட்டம் செலுத்தி பொய் வழக்கு பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட...

பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணிகள் இடையே பயங்கர மோதல்..!

தெலுங்கானாவில் பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.  

காதலனால் விபரீத முடிவு எடுத்த காதலி..!

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்த விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.   ஜெயஸ்ரீ என்ற அந்த 19 வயது மாணவி...

போதையில் மனைவியை தாக்கிய கணவன்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..!

தூத்துக்குடியில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை அவரது 15 வயது மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தான். சிறு கால்நடையை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஆன...

முதியவருக்கு நடந்த சோகம்..!

திருச்சி மாவட்டம் லால்குடியில் ஏரிக்கு சென்ற மாடுகளை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மருதமுத்து என்பவர் கீழ் ஏறிய பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு...

தனியார் கல்குவாரியில் உள்ள இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம் மாதூர் அருகே தனியார் கல்குவாரியில் உள்ள இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான். தெற்கு சிறிய நல்லூரில் இயங்கி வரும் கல்குவாரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த...

அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சிறுமி..!

சென்னை முகப்பேரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தேர்தலுக்காக வாக்கு செலுத்தும் அறையாக மாற்றப்பட்ட தனது வகுப்பறையில் குப்பைகள் தேங்கியுள்ளதாக அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி பேசிய...

இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு சிலம்பு அணியும் நிகழ்வு..!

தேனி மாவட்டம் கூடலூரில் மங்களாதேவி கண்ணகி கோயிலில் சிறப்பம்சங்களையும் எடுத்து கூறும் விதமாக இரட்டை பெண் குழந்தைகளுக்கு சிலம்பு அணியும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  ...

34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொலை.. 77 ஆயிரம் பேர் காயம்.. மீண்டும் செயல்படும் அடுமனைகள்..!

காசாவில் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் மருத்துவமனை அருகே 210 உடல்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இஸ்ரேல் தாக்குதல் காரணமாக இதுவரை 34...

150 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது – ராகுல் காந்தி

150 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிகாரின் பாகல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று...

பிரதோஷத்தை ஒட்டி பெரிய கோயில் மகாநந்தியம் பெருமாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்..!

சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் மகானந்தியின் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்...

இன்று நேரில் ஆஜராகும் செந்தில் பாலாஜி..!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினார். செந்தில் பாலாஜிக்கு...

தாயை ஆபாசமாக திட்டிய அண்ணன்.. கஞ்சா போதையில் தம்பி கொடூர செயல்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்ப்லெட் போட்டு தராத தாயை மதுபோதையில் ஆபாசமாக திட்டிய அண்ணனை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்....

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்.. தண்ணீரில் தத்தளித்த நரி..!

நாமக்கல்லில் விவசாயிக்கிணற்றில் விழுந்து தத்தளித்த நரியை ஒரு மணி நேரம் போராடி மீட்டது தீயணைப்பு துறையினர் அதனை நாமக்கல் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.   இதனையடுத்து கொல்லிமலை பகுதியில்...

தெரு நாயை கொன்றவர் மீது சின்னத்திரை நடிகை போலீசில் புகார்..!

சென்னையை அடுத்த போரூரில் தெரு நாய் வேண்டுமென்றே காரை ஏற்றிக்கொண்டு நபரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.   போரூர் எடுத்த ஐயப்பன் தாங்கல் மூன்றாவது...

குழந்தையின் அட்மிஷனுக்காக விண்ணப்பம் வாங்க விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு அட்மிஷன் விண்ணப்பிப்பதற்காக பெற்றோர்கள் இரவு முதல் குவிந்துள்ளனர்.   பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒரு தனியார் பெண்...

பிரதமரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியா?

பெங்களூருவில் பிரதமரின் காரின் முன்பு நின்று சொம்பு காட்டிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக சார்பில்...

வேலூரில் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   அப்பொழுது முதலில் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து...

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு..!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.  ...

Right Menu Icon