அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. கடலூரில் 4 பேர் கைது..!
கடலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவானம் பேட்டை கிராமத்தை...
கடலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவானம் பேட்டை கிராமத்தை...
தமிழகத்தில் இல்லை இயல்பை விட 5 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் சென்னை வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேலை செய்த கடையில் இருந்த பொருட்களை திருடி தனியாக வியாபாரம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு நபர்கள்...
திருச்சி அரசு பேருந்து இருக்கை திடீரென கழன்றதால் சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர் படுகாயம் அடைந்தார். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு போக்குவரத்து கழகம்...
ஜேஇஇ முதன்மை தேர்வு 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். நாட்டின் முதன்மை கல்லூரி ஊடகங்களான ஐஐடி என்ஐடி மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ...
கோவை கார் குண்டு வெடிப்பு நபர்களை சத்தியமங்கலத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது...
தமிழகத்தில் நேற்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.இந்நிலையில் அனைவருக்கும் இடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி பள்ளி திறப்பது எப்போது என்பதே. இதற்கான விடையாக திருவள்ளூர்...
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டமாக...
தனது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததை அறிந்து நடிகர் ஜெயம் ரவி தனது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக...
நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் வங்கி விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள்...
பேருந்தில் அமர்ந்து கொண்டு ஆர்வத்துடன் ஐபிஎல் மேட்ச் பார்த்து வந்த இளைஞர் ஒருவர் ஓட்டுநர் அடித்த ஹார்னர் சத்தம் இடையூறாக இருப்பதாக கூறி ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசன டிக்கெட் 13 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இன்று காலை 10 மணி முதல் தரிசன...
ஆவடியில் நடை மேம்பாலம் இருந்தும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்தும் ரயிலுக்கு அடியில் புகுந்தும் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பயணம்...
தூத்துக்குடியில் மது போதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மகன் கைது செய்யப்பட்டார். தனியாக வசித்து வந்த கோவிந்தாவின் மூன்றாவது மகன் ஜெயின். காதல்...
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியின் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிற்கு வாக்குகளை வைத்து அவர் வெளியிட்டிருக்கும்...
பெங்களூரு புறநகர் பகுதியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். முத்தக்கட்டி கிராமத்தைச்...
கர்ப்பத்திற்கு காரணமான காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பாய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில்...
மதுரை மேலூர் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணியில் திடீர் தொய்வு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலூர் அருகே உள்ள...
மதுரை திருமங்கலம் அருகே இன்று வரும் தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ...
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது....
வட தமிழ்நாடு மற்றும் உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நண்பகல் 12 முதல் பிற்பகல்...
திருக்கோவிலூர் மாவட்டம் புழல் அருகே ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கணவனை பிரிந்த...
பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற தனக்கு நடன பேராசிரியர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இளவடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனைக்கு தீர்வு காண வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில்...