தமிழகத்தில் சதம் அடித்த வெயில்.. திணறும் மக்கள்..!
தமிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல், வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்....
தமிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல், வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்தனர்....
தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது எவ்வளவு பதிவாகியுள்ளது. வட சென்னையில் 2019-ல்...
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 இலட்சம் பேர் UPSC தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் வெறும் 800 பேர்தான். மீதமுள்ள 99% பேர் தோல்வியடைகின்றனர். ...
18வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ...
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக தரப்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பாக சிங்கை...
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று வாக்களித்த பின் பேசிய அவர், கூல் சுரேஷ்...
தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும் பெட்டிகள், அந்தந்த தொகுதிகளில்...
தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திண்டுக்கல் 18வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகரில்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆய்வுமேற்கொண்டார்....
புதுச்சேரியில் தேர்தல் தொடங்கிய 1 மணி நேரத்தில் 12% வாக்குப்பதிவாகியுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் உள்பட 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை பணிக்காக அரசு பேருந்து திசை திருப்பி விடப்பட்டதால் பெரும் விபத்து நிகழ்ந்ததில் இருவருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுங்குவார்சத்திரம் அருகே...
திருவாரூர் ஜிஆர்எம் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் ஈவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஈவிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாகை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஆயத்த பணிகள் தாமதமாகியுள்ளது....
மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர் மற்றும் இளம் பெண்ணை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். ...
மதுரையின் கட்டுமான பணிகள் உரிய அனுமதியின்றி நடைபெறுவதாக வெளியான தகவலுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி பல ஆண்டுகளுக்கு பிறகு...
அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை அமெரிக்க கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர். அட்லாண்டிக் பெருங்கடலில் வட மேற்கே 180கி.மீ....
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணிக்கு சரியாக தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வமாக வாக்கு சாவடி மையத்திற்கு வருகை தருகின்றனர்.வாக்குப்பதிவு...
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி, நான்...
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் தனது தாய் மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம்...
270 முறை வாகன விதிகளை மீறிய பெண்ணுக்கு போலீசார் ரூ.1.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் சாலை விதிகளை மீறும் இருவர்...
மயிலாடுதுறை அருகே தனியார் சிட் பண்டு ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிட்ஃபண்டு ஊழியர் ஜெகநாதன் என்பவர் வந்து கொண்டிருந்த...
கடலூர் மாவட்டத்தில் உள்ள குளத்தில் விளையாட இறங்கிய அண்ணன், தம்பி இருவரும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடலூரில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான...
பரப்புரையின் பொழுது திடீரென்று உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். பிரபல நடிகரான...
புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும் இதனால் தேர்தல் ரத்து செய்ய வலியுறுத்தியும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ...