--- --:--:-- --

Month: January 2024

தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை..!

வாணியம்பாடியில் ல் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு பொருளினால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறிய பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   திருப்பத்தூர் மாவட்டம்...

காமக்கொடூரனாக மாறிய வேதியல் ஆசிரியர்..!

பள்ளி மாணவி டியூஷன் சென்டருக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாடுதுறை மாவட்டத்தின் அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   பாதிக்கப்பட்ட...

போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியதற்கான பைன் உட்பட 18,000 ரூபாய் அபராதம் ஏற்கனவே நிலவையில் உள்ள வாகன ஓட்டி ஒருவருக்கு தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக மேலும்...

செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் ஐடி சோதனை..!

கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டி வரும் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விநாயகர் சிலை இடிப்பு..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சர்ச்சைக்குள்ளான விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால்...

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டம்..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியா கூட்டணி மாணவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்.   சேலம் பெரியார்...

பொங்கல் பண்டிகை.. தாம்பரம் – கோவை சிறப்பு ரயில்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் கோவிலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திருப்புவதற்காக வசதியாக கோவையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது....

வாழ்க்கை கொடுத்தவரை அவமானப்படுத்திய வடிவேலு..!

வடிவேலு தமிழ் சினிமாவில் எவ்வளவு முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் என்பதாம் நாம் அறிவோம். ஆனால், நாம் திரையில் பார்க்கும் வடிவேலுவிற்கும், தரையில் பார்க்கும் வடிவேலுவும் முற்றிலும்...

கமலுடன் காதல் தோல்வி, இறப்பதற்கு சில நாள் முன் ஸ்ரீவித்யா சொன்ன விஷயம்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மறைந்த நடிகை வித்யா மற்றும் கமல்ஹாசன் இருவரும் கொடுத்த வெவ்வேறு பேட்டிகள் வைரலாகி வருகிறது.   கமல்ஹாசன் ஒரு பேட்டியில்...

கணவன் இரண்டாவது திருமணம்.. புகார் கொடுக்க சென்ற முதல் மனைவிக்கு அதிர்ச்சி..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் முன்பு தர்ணா...

3 வயது சிறுமியை கடித்த சிங்கவால் குரங்கு..!

கேரள மாநிலம் இடுக்கியில் வனத்திலிருந்து வெளியேறிய மூன்று வயது குழந்தையை தாக்கிய சிங்கவால் குரங்கு பிடிபட்டது. வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை சிங்கவால் குரங்கு...

அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த பெண் போலீஸ்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் பெண் போலீஸ் ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர்...

காலை உணவினை சாப்பிட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து மயக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அவரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 11 மாணவர்கள் மற்றும் சமையலாளருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்....

மகனை தாயே கொலை செய்த அவலம்.. பிரேத பரிசோதனை அறிக்கை..!

தாயே மகனை கொன்ற சம்பவத்தில் மகனை கொன்றது எப்படி என பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவாவில் ஒரு ஹோட்டலில் தனது 4 வயது மகனை கொன்று...

திருமணமான 4 நாட்களில் பெண் மர்ம மரணம்.. பெற்றோருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

பட்டுகோட்டை அருகே காதல் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் மற்றும் தந்தையை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  ...

மேடையில் பேசிக் கொண்டிருந்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி உயர்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியராக ரம்யா என்பவர் பணியாற்றினார். இவருக்கு வேறு பள்ளிகளிடம் ஆறுதல் கிடைத்தது....

முதியவர் பலிக்கு காரணமான எருமையை கண்டுபிடித்த அதிகாரிகள்..!

சென்னை அடுத்த நல்லூரில் எருமை மாடு முட்டியதால் முதியவர் ஒருவர் பலியானார். முதியவர் பலிக்கு காரணமான மாடுகளை அதிகாரிகள் தேடி வந்தனர்.   சம்பவம் நடந்த இடத்தை...

லாரி டயர் முன்பு படுத்துக்கொண்டு விவசாயி போராட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணா ரெட்டிபாளையம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பிற்காக விவசாய நிலத்தில் வெட்டப்பட்ட செங்கரும்பை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் லாரி முன்பு படுத்த...

2024 தென் இந்திய உள்ளடக்க உச்சி மாநாடு தொடக்கம்..!

கர்நாடக தலைநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2024 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய உள்ளடக்க உச்சி மாநாடு நடைபெற்றது.   4த் டைமென்ஷன் மீடியா சொல்யூஷன் என்ற அமைப்பு...

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இல்லை.. நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. ஹீரோயின் சென்ரிக் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா,...

நண்பர்களை நம்பி சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

காஞ்சிபுரம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இடைத்தரகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் ஆனந்தி என்ற பெண் நண்பர்களால்...

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபர்..!

கர்நாடகாவில் பெண் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்மடி கொடுத்தனர்.   நபர் ஒருவர் வீட்டில் கார்பெண்டர் வேலை...

பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது..!

பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 9ம் தேதி நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான...

விளையாடிக் கொண்டிருந்த பொழுது மாரடைப்பால் நொடியில் ஏற்பட்ட மரணம்..!

கிரிக்கெட் விளையாடும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநில உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்...

Right Menu Icon