நகை கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!
தெலுங்கானா மாநிலத்தில் நகை வாங்குவது போல நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் நகை திருடப்பட்டதை அறிந்த நகை...
தெலுங்கானா மாநிலத்தில் நகை வாங்குவது போல நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் நகை திருடப்பட்டதை அறிந்த நகை...
காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாக லண்டனில் இளம் பெண் அளித்த புகார் தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்....
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசுத்துறை பெண் அதிகாரி ஒருவர் செல்போனில் candy crush விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், வேறு சில...
பெரம்பலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படும் நிலையில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. திருவள்ளூர் பணிமனையில் உள்ள 59 பேருந்துகளில் 40% பேருந்துகள் பலத்த...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரியாபட்டி அருகே உள்ள...
அமைச்சர் பொன்முடி வழக்கில் அரசு தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டதா? என பொன்முடி அரசு...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். குறிப்பாக நன்னிலம் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது...
கர்நாடகாவில் நடிகர் யாஷ் இன் பிறந்த நாளை ஒட்டி பேனர் வைக்க முற்பட்ட பொழுது பேனரில் இருந்த கம்பி மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் உரசி...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம்...
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுக்கு தகுதியானவர்கள் பெயர் வழங்கும் பட்டியல் ரேஷன் கடைகள் முன்பு ஓட்டப்பட்டுள்ளது. தங்களது பெயர்களை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான மாணவர் ஒருவரை கும்பல் தாக்கிய வீடியோ வெளியான நிலையில்...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அரிவாள் வெட்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பெண்ணை மீட்டு...
பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கு வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குடும்ப அட்டைகளின் வங்கி...
திருச்சியில் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இரவு முதல் பேருந்து இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும்...
சென்னையில், கலைஞர் 100 என்ற பெயரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, பெரும் சொதப்பலில் முடிந்துள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வராத நிலையில், முறையான...
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நாக சைத்தன்யா. ஒரு 25 படங்கள் வரை நடித்திருப்பார், அதில் அதிகம்...
பிக்பாஸ் 7 சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டு இப்போது முடிவையும் எட்டி வருகிறது. நிறைய இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் மிகவும் Strong போட்டியாளராக இருந்து வந்தவர்...
நடிகை ராஷ்மிகாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தேறியவேண்டியது இல்லை.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் அவர். சமீபத்தில் ரிலீஸ்...
தூத்துக்குடியை சேர்ந்த கண்பார்வை குறைபாடுள்ள சிறுமியின் அறுவை சிகிச்சை உதவியை கனிமொழி எம்.பி. செல்போன் வினோத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தூத்துக்குடி மாவட்டம் சொக்கம்பலங்கரை...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மதுபோதையில் ஆற்றில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பவானி ஆற்றங்கரையில் ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர் தேவேந்திரன் உள்ளிட்ட 4...
கடும் குளிர் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் 13 மாவட்டங்களில் வரும் நாளை அடர்த்தியான மூடுபனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு...
இரும்பு கம்பியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். வட...
போக்குவரத்து தொழில் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்துள்ள நிலையில் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க...