--- --:--:-- --

Month: January 2024

குப்பையில் இறந்து கிடந்த 7 மாத குழந்தை..!

சென்னை அடையார் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குப்பையில் இருந்த நிலையில் 7 மாத குழந்தையின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை சத்யா நகர்...

தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த தாய்.. ஆற்றில் சடலமாக கிடந்த மகன்..!

தர்மபுரி அருகே தூக்கிட்ட நிலையில் தாயும் ரத்த காயங்களோடு ஆற்றில் மகனும் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ...

சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் கொடுத்த நபர்..!

குமரி அருகே தனியார் மருத்துவமனையில் நோயாளியாக சென்ற ஜெயக்குமார் என்பவர் தனக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.   செல்போன்...

போகி பண்டிகை கொண்டாடிய ராணுவ வீரர்கள்.. நெருப்பை மூட்டி வளம் வந்து பாடி உற்சாகம்..!

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பொதுமக்களோடு இணைந்து போகி பண்டிகையை கொண்டாடினர். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள் உள்ளூர் மக்களோடு இணைந்து...

பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 காவல்துறையினர் பாதுகாப்பு..!

காவல்துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் சுற்றுலா தளங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க...

பழத்தை எடுத்து வியாபாரியை முட்டிய பசு மாடு..

விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் பசு மாடு ஒன்று பழ வியாபாரியை முட்டி தள்ளிய வீடியோ காட்சி பார்ப்போரை பதற வைத்திருக்கிறது.   சாலையோரம் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில்...

மாலை போட்ட பள்ளி மாணவர்களை முட்டி போட வைத்த தலைமை ஆசிரியர்..!

நாமக்கல் அருகே பாதயாத்திரை செல்ல மாலை அணிந்து வந்த மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது....

டிநகரில் மாயமான சிறுமி.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த அவலம்..!

சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பள்ளி மாணவி தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்த கவிதா தனியார் மருத்துவமனையில்...

சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு..!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவிக்கு சரண் அடைவதில் இருந்து விளக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்த...

திருப்பூரில் முதலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, 15 வேலம்பாளையம் பகுதியில் இன்பவளவன் வசித்து வந்துள்ளார். இவர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் குடியிருந்து வந்த...

இரண்டாம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனாரா நடிகை அமலா பால்..!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலா பால் கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.   கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர்...

மாயாவிற்கு சப்போட் செய்த விக்ரம்- அவரது தங்கை போட்ட கோபமான டுவிட்

தமிழ் சினிமாவிற்கு மக்களிடம் பெரிய ரீச் இருக்கிறதோ இல்லையோ ஆனால் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய இடம் உள்ளது. அன்றாடம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பொழுதுபோக்காக சீரியல்கள் தான்...

சென்னையில் காலேஜில் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்..!

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கு இடையேயான மோதலில் மாணவர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   மாணவர்கள்...

மாணவர்களை விரட்டிய காட்டு யானை.. பதறி ஓடிய குழந்தைகள்..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகளை ஒற்றை காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது...

விழுப்புரம் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்..!

மரக்காணத்தில் கடற்கரையில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீன்கள் செத்து மிதக்கின்றன. மரக்காணம் பகுதியில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பக்கிங் ஹாம் கால்வாய் உள்ளது.  ...

வீட்டுக்குள் புகுந்த சாரை பாம்பை மீட்கும் தீயணைப்பு வீரரின் பரபரப்பு காட்சி..!

சிங்கம்புணரியில் வீட்டுக்குள் புகுந்து ஐந்து அடி நீளம் உள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வசிக்கும் செல்லையா...

கைரேகை இல்லை என அழைக்கழிப்பு.. வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு கிடைக்கவில்லை..!

கைரேகை விழவில்லை என வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் பொங்கல் தொகுப்பு தர அதிகாரிகள் மறுப்பதாக மூதாட்டி குற்றம் சாட்டை அழுது புலம்பிய...

25 ஆயிரம் ரூபாயை இழந்ததால் இளைஞர் தற்கொலை..!

ராணிப்பேட்டை மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் ஆன்லைன் செயலியில் கடன் பெறுவதாக கூறி வாட்ஸப்பில் வந்த போலி காசோலையை நம்பி 25 ஆயிரம் ரூபாயை இழந்ததால்...

பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன் நகை கொள்ளை..!

கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்த நபர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடியிருப்புக்குள் நுழைந்து அந்த பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன்,...

அயோத்தி ராமர் கோயிலில் வைக்க ராட்சதமணி தயாரிப்பு..!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ராட்சதமணி தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மணியாக கருதப்படும் இந்த ராட்சத மணியின் எடை மட்டும் 2.400 கிலோ. கோயில் மணிகளை...

வந்தே பாரத் ரயில் பயணத்தில் துர்நாற்றம் வீசிய உணவுகள்..!

வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றம் வீசிய உணவுகள் வினியோகிக்கப்பட்டதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் பம்பை ரயிலில் துர்நாற்றத்துடன் உணவுகள் விவாதிக்கப்பட்டதாகவும் உணவின்...

வேளச்சேரியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை கொள்ளை..!

சென்னை வேளச்சேரி அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கோல்டன் அவென்யூ முதல் குறுக்கு தெருவை...

ராமர் அசைவம் சாப்பிட்டார் என கூறியது தான் நயன்தாரா படத்திற்கு பாதகமாக அமைந்தது..!

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. உணவை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய்,...

சாத்தான்குளத்தில் இருந்து ஆள்துழை கிணற்றில் தவறி விழுந்த ஆடு..!

சாத்தான்குளம் அருகே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாசபுரம் பகுதியில் ஞாணமுத்து என்பவருக்கு சொந்தமான...

Right Menu Icon