ஜம்மு காஷ்மீரில் வாகன சோதனை தீவிரம்..!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 24-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையும் முன்னிட்டு பாதுகாப்பு...
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 24-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையும் முன்னிட்டு பாதுகாப்பு...
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
மதுரை மாட்டுத்தாவணி அருகே கதவு உள்பக்கமாக பூட்டிக் கொண்டதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மூன்று மற்றும் ஒன்றரை வயது கொண்ட 2 குழந்தைகள் உள்ளே சிக்கிக்...
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய...
அதிமுக கட்சிக்கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை தான் விதிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் அதிமுக...
பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெறாதவர்களுக்கு சிறப்பு தொகுப்பு எப்போது வழங்கப்ப்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது...
பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச...
கன்னியாகுமரியில் பதினோராம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுந்தர்...
நீங்கள் தான் துணை முதலமைச்சரா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி கொடுத்த மாஸ் பதில் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை...
நடிகை மாளவிகா மோகனன் மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர். ரஜினியின் பேட்ட படத்தின் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகம் ஆன...
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அண்மையில் திடீரென மிட்வீக் எவிக்ஷன் நடந்தது. அதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த...
புறப்பட தயாராக இருந்த விமானத்திலிருந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. கனடாவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் தயாராக...
மதுரை அருகே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகைக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பொங்கல் பரிசு...
இந்திய விமானப்படையின் விமானி எனக் கூறி பல பெண்களை ஏமாற்றிய வரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்...
சென்னை ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய் திடீரென உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். வியாசர்பாடியை சேர்ந்த சௌந்தர் என்பவரின்...
கல்லூரி மாணவர்களான விஷால் மற்றும் சோமன் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். முன்புறம் சென்ற இரு சக்கர வாகனத்தில் இவர்களது பைக்...
லாட்ஜில் அறை எடுத்து தங்கிய ஆண் பெண் நண்பர்களை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் வீடியோ வைரலானதையடுத்து வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் லாட்ஜுக்கு...
சேலத்தில் மர்ம உறுப்பை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலங்குடியான் பட்டியைச் சேர்ந்த தியாகு...
நாமக்கல் அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும்...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தின் கதவை திறந்ததில் பெண் ஒருவர் சாலையில் விழுந்தார். அந்த பெண்ணை தனது...
மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னும் இறுதி செய்யவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன்...
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சாலையில் உணவுடன் மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதைத் தொடர்ந்து...
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகத்திற்குள் மாடு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாடு புகுந்ததை கண்டு அச்சமடைந்த மக்கள் வங்கியில் இருந்து வெளியேறினர். ...
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த 7 வயது சிறுவன் வீட்டின் முன்பு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக...