ஹிந்தியில் வாழ்த்து தெரிவித்ததால் நடந்த சோகம்..!
ஐடி நிறுவனம் ஒன்றில் புத்தாண்டை ஒட்டி நடத்தப்பட்ட ஜூம் மீட்டிங்கில் குழு தலைவர் ஹிந்தியில் வாழ்த்து கூறியதால் கடுப்பான ஊழியர்கள் தங்களுக்கு புரியவில்லை அதனால் ஆங்கிலத்தில் கூற...
ஐடி நிறுவனம் ஒன்றில் புத்தாண்டை ஒட்டி நடத்தப்பட்ட ஜூம் மீட்டிங்கில் குழு தலைவர் ஹிந்தியில் வாழ்த்து கூறியதால் கடுப்பான ஊழியர்கள் தங்களுக்கு புரியவில்லை அதனால் ஆங்கிலத்தில் கூற...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மகள் கண் முன்னே தந்தை பலியானார். பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜய் லட்சுமியின் கணவர் மகளை அழைத்து வர இருசக்கர வாகனத்தில்...
அவதூறு கருத்து வெளியிட்டதற்காக யூடியூபர் ஜோமைக்கேல் பிரவீனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் திருநங்கை சமூகத்தினருக்கு நீதி கிடைத்துள்ளதாக திருநங்கை அக்ஷரா தெரிவித்தார். சமூக வலைதளம் வாயிலாக...
கோவையில் கல்லூரி மாணவர்களை பார்த்து போலீஸ் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த சபரி என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாச படம் பார்த்ததாக கூறி...
திருப்பூரில் வீட்டிற்குள் புகுந்து ஐந்து அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனத்துறையில் விட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு நான்காவது வீதியில் வசித்து...
புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உறவினரின் மகளான 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த ரமணா என்ற ரவுடிக்கு 15 ஆண்டுகள்...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் பெண் ஒருவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். கணவரை பிரிந்து தனியாக வாழும் 45 வயது மதிக்கத்தக்க...
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9:00 மணி முதல் பலர் நியாய விலை கடைகளில் பொங்கல்...
இந்திய அரசியலுக்கும் நடைபயணங்களுக்குமான தொடர்பென்பது நீண்ட நெடியது. பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கும் கைகொடுத்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்துள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தீவிர...
பெருமாநல்லூர் காவல் நிலைய காவலர் அருள்குமார், சாத்தூர் அருகே வாகனம் ஓட்டிச் சென்றபோது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவிநாசி டிஎஸ்பி...
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான அருவி படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அதிதி பாலன். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில்...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்....
தெலுங்கானா மாநிலத்தில் 4 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு ஸ்கூட்டரில் அதிவேகமாக தப்பிச்சென்றது காதல் ஜோடி. அந்த பகுதி இளைஞர்கள் விரட்டிச் சென்று அவர்களால் பிடிக்க...
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த தேவாலா பகுதிக்கு சுற்றுலா வந்த கேரளா பயணிகளிடம் இருந்து துப்பாக்கி மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள...
விருதுநகர் காரியாபட்டி அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். காரியாபட்டியில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10...
ஹரியானா மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா உடல் மீட்கப்பட்ட கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் மாடல் அழகி திவ்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு...
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே சுற்றுலா பயணிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயம்...
விழுப்புரம் செஞ்சி எடுத்த அன்னமங்கலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் மூன்றே நிமிடங்களில் 17 பரோட்டாக்களை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒரு மாணவர். கல்லூரியில்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நடனம் ஆடிய பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உற்சாகமாக நடனம் ஆடினார். ...
திண்டிவனத்தில் அரசு பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்திற்கு உள்ளானதில் இரண்டு வாகனங்களில் ஓட்டுநர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் புதுச்சேரி எல்லை பகுதியான ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி வாகன சோதனையில் போலீசார்...
நோயாளியை அரசு மருத்துவர் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சம்மந்தப்பட்ட மருத்துவர் விளக்கமளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு...
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகழ் மற்றும் KPY குரேஷி ஆகியோர், கமல் மற்றும் மாயாவை சேர்த்து வைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தனர். அவர்கள் பேசிய...
சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவி உட்பட மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துர்கா - ஜீவரத்தினம் தம்பதிக்கு இடையே கடும்...