வங்க கடலில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்தது நிலநடுக்கம்..!
வங்கக்கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்க கடல் பகுதியில் அதிகாலை 5.32 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .அளவுகோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளது என்று...
வங்கக்கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்க கடல் பகுதியில் அதிகாலை 5.32 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .அளவுகோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளது என்று...
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், 40 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள்...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பொக்கில மேடு ஊராட்சியில் கேசவன் என்பவர் 7000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். தனது தாயாருடன்...
மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தன்னை தவறாக சித்தரித்து வெளியான வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தொழில்நுட்பத்தை கண்டால் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய நடிகை...
சத்தீஸ்கரின் சுப்மா மாவட்டத்தில் குண்டு வெடித்ததில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்து இருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி...
அரியலூரில் 15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த கணவன். பெற்றோர்களுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியலூர் மாவட்டம் குந்தபுரம்...
காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் என்பவை மக்களின் ஒரு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மற்றொரு பாக்கெட்டில் வைப்பது போன்றது என்று ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் வசுந்தரா ராஜே...
பிக் பாஸ் வீடு என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 7ம் சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் கமல்ஹாசன் ரெட்...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்நடிகை ரேகா நாயர். வெள்ளித்திரையில் பார்த்திபன் இயக்கிய இரவின்...
விஜய் டிவியின் பிக் பாஸ் 7ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பற்றி...
டிடிஎஃப் வாசன் அரசியலுக்கு வருவார் என முன் பேசிய மஞ்சள் வீரன் படம் இயக்குனர் செல்லம் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது அரசியல் என்றால் தனக்கு என்னவென்று...
தகாத உறவை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த சம்பவத்தில் மனைவியும் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம்...
தமிழக முதலமைச்சரின் இல்லம் உள்பட எட்டு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் தாம்படியைச்...
தாய்லாந்து நாட்டில் ஒரு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலத்தில் ரயில் இயக்கப்பட்டது. சுற்றுலா வாசிகளை கவரும் வண்ணம் இந்த நீரின் அளவிலிருந்து மிக குறைந்த...
வங்கதேச தலைநகரம் தாக்கியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் இருந்து ஒரு கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது....
காரைக்குடியில் 8ம் வகுப்பு மாணவி காய்ச்சல் காரணமாக உயிர் இழந்தார். சிவகங்கை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் மேகலா. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்...
தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா...
உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்பு தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். தொப்புள்...
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளாக...
தஞ்சை அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்ட ஆடுதுறையைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அங்குள்ள சைக்கிள்...
சத்தீஸ்கரின் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி ஸ்கூட்டியில் கட்சி...
ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் நடைமேடையில் பேருந்து ஏறியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பேருந்து நிலையத்திலிருந்து குண்டூர் செல்வதற்காக...