முதலில் தமிழகத்தின் ஜாதிய வன்கொடுமையை ஒழிக்க வேண்டும் : தமிழிசை
தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலைவீடு அதிகமாக உள்ளதாக புதுச்சேரி துணை நிலைய ஆளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த...
தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலைவீடு அதிகமாக உள்ளதாக புதுச்சேரி துணை நிலைய ஆளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் விமர்சித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த...
மதுரையில் மயானத்தில் நடந்த இறுதி சடங்கின் பொழுது மின்னல் தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் ஒயர் அறுந்து விழுந்த விபத்தில் 4 மாடுகள் உயிரிழந்துள்ளது. மாடுகள் வயலில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. ...
லியோ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான வசனங்களை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜயின் புகைப்படங்கள் அடங்கிய அதிரடி...
சென்னையில் வாகனங்களில் வேக கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் வேக வரம்பை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது....
சென்னை குரோம்பேட்டையில் இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற தனியார் மருத்துவமனையின் மீது தம்பதி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த...
தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற போதிய படுக்கைகள் இல்லை என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்....
அமெரிக்காவில் பள்ளியில் கழிவறைகளை இருபாலரும் பொதுவாக பயன்படுத்துவதற்கு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் ரெஜினா மாவட்டத்தில் பாவாடை அணிந்த ஆண் மாணவர் மூலம் மாணவி ஒருவர்...
அரசு பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் தாக்கியதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை குன்றத்தூர் அருகே மாணவர்களை அடித்த புகாரில்...
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை தொடங்கிய சோதனை தற்பொழுது நடைபெற்று...
Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும்...
பைக் ரைடிங் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் TTF வாசன். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். ...
தற்போதைய காலகட்டத்தில் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் ஹீரோயின்களும் பாப்புலராக இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக...
ரயில் பேருந்துகளில் ஓடிப்போய் பிடிக்க முற்படுவது போல் விமானத்தை பிடிப்பதற்காக பெண் ஒருவர் ஓடுதளத்தின் வரை சென்ற விமானத்தை நிறுத்திய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய...
சிவகாசியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த அற்புதகுமார் என்பவர் பட்டாசு கடை...
சீர்காழி அருகே மின்னல் தாக்கியதால் கடலில் தவறி விழுந்த மீனவரை கடலோர போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமலை வாசல் கிராமத்தை...
கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண பிரச்சாரத்திற்காக அனுமதி இன்றி வைக்கப்பட்ட மாணவர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கரூரில் பாஜக மன்ற தலைவர் அண்ணாமலை...
7 மாத கருவை கலைக்க மாத்திரை தின்ற கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் கரைமேடு...
தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி...
தேர்தல் நெருங்குவதால் பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களுக்கு மத்திய அரசு தொந்தரவு கொடுப்பதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சாதி வெறி...
கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை. கணக்கு இல்லாமல் இருந்தால் தான் பிரச்சனை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
அதிக கன மழை எச்சரிக்கை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்குதல் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை...
சென்னை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த சலூன் கடைக்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சலூன் கடைக்காரர்...