ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுவது உறுதியானது..!
2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டம் மும்பை நடைபெற்றது. ...
2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு கூட்டம் மும்பை நடைபெற்றது. ...
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் வர்மாவிற்கு கமல் ஹாசன் வார்னிங் கார்டு கொடுத்தார். இதை தொடர்ந்து மூன்று முறை வாங்கிவிட்டால் பிக் பாஸ்...
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் படங்களை தாண்டி...
ஹிந்தி நடிகை திஷா பாட்னி தமிழ் சினிமாவில் கங்குவா படத்தின் மூலமாக அறிமுகம் ஆகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில்...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம்...
உலகையிலிருந்து மைசூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உணவில் எலி குட்டி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாம்பாரில் எலி குட்டியை பார்த்த...
குஜராத் மாநிலம் சூரத்தில் ஒற்றை சக்கரத்தில் இயங்கும் பைக்கை வடிவமைத்த நபர் ஒருவர் அசத்தியுள்ளார். அத்துடன் அந்த பைக்கை அவர் சாலையில் ஒட்டிச்சென்று பலரை ஆச்சரியமடைய வைத்துள்ளார்....
குடியாத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவியை வகுப்பறை ஜன்னலில் கட்டி வைத்திருந்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சீரடி சாய்பாபா கோயிலில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது மாணவி ஒருவர் கையில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு வாயில் மண்ணெண்ணெய்...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மேல்நிலை குடிநீர் நீர் தேக்க தொட்டியில் எலும்பு துண்டுகள் கிடந்ததாக புகார் அளிந்துள்ளது. குடிநீர் சப்ளை செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல...
புதுக்கோட்டை அருகே ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி கொடுத்து பணம் திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் முசகம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடற்கல்வி ஆசிரியர் ஆபாசமாக பேசுவதாக கோரி பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்...
அரியலூரில் டிப்பர் லாரிகள் போட்டி போட்டு அதி வேகமாக சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். முந்தி செல்வதில் ஆறுகள் இடையே போட்டி போட்டதில் சாலையோரமாக...
பொள்ளாச்சி சோதனைச் சாவடி ஊழியர்களை திமுக நிர்வாகி மதுபோதையில் மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாற்காலியில் அமர்ந்தபடி மது போதையில் திமுக...
மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவிய...
வங்கிக்கு நேரடியாக சென்று மொபைல் எண்ணை பதிவு செய்யாவிட்டால் நவம்பர் முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் இந்தியா வங்கி...
கடலூர் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொழிற்சாலை...
கண்முன்னே தந்தையை ஹமாஸ் அமைப்பினர் சுடுவதை கண்டு இஸ்ரேலிய சிறுமி கண்ணீர் விட்ட சம்பவம் மனதை நொறுக்கியுள்ளது. அந்த ஆடியோவில் குழந்தை தனக்கு நடந்த நிகழ்வை கூறினார்....
சேலத்தில் திமுக கவுன்சிலரின் உதவியாளரை அலுவலகத்தில் புகுந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ...
கேரளா மாநிலம் கண்ணூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கண்ணூரில் உள்ள பெட்ரோல் வங்கியில் ஆட்டோ ஒன்றுக்கு டீசல் போடப்பட்டுள்ளது....
ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு நிதி வழங்கிட நாடு தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்....
காசாவில் பட்டினியால் மக்கள் இறக்க வாய்ப்பிருப்பதாக ஐ.நா கவலை தெரிவித்திருக்கிறது காசா நகரின் வடக்கு பகுதியில் இருக்கும் 11 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள்...
பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கியுள்ளது. அனுராக் ராஜன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள...