--- --:--:-- --

Month: October 2023

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தொடங்குகிறது நவராத்திரி பிரம்மோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி...

திமுக மகளிர் மாநாடு வாரிசு அரசியலின் உச்சம்..!

குடும்ப ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என்பதை மகளிர் மாநாட்டிலும் நிரூபித்துவிட்டதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு விமர்சித்துள்ளார்.   கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்...

சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்..!

சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ அனைவருக்கும் இப்போது நடிப்பதை தாண்டி சொந்த தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி, விஜய் முதல் தமன்னா, சமந்தா, நயன்தாரா என...

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய ராஷ்மிகா மந்தனா..!

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர், அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய...

பெண்களை ஓசி டிக்கெட் எனக் கூறியதால் வந்த சண்டை..!

சென்னையில் ஓடும் பேருந்தில் நடத்துனரை மிரட்டிய நபரை தட்டி கேட்ட பெண் பயணிகளை ஓசி பயணம் என கூறியதால் பரபரப்பு நிலவியது. திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் வரை...

கோவிலுக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!

கரூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன திருமணமான பெண் கிணற்றில் சடலமாக கிடக்கும் நிலையில் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுக்க விடாமல்...

சந்திரபாபுவின் உடல்நிலை மோசமாகி விட்டதாக மனைவி குற்றச்சாட்டு..!

சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.   தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும்...

காசாவில் இணைய சேவையும் முடக்கியது இஸ்ரேல்..!

காஸா பகுதியில் இஸ்ரேலில் ராணுவம் இணைய சேவையை முடக்கியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் அரசு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி...

மாட்டின் தலையில் சிக்கிய குப்பை தொட்டி..!

தலையில் குப்பை தொட்டி சிக்கியதால் செய்வதறியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலா வந்த மாட்டிற்கு அந்த பகுதியை சேர்ந்தவர் உதவி செய்தார்.   திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

சுங்கத்துறை எழுத்து தேர்வில் முறைகேடு.. ப்ளூடூத் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல்..!

சுங்கத்துறையின் கேண்டின் அசிஸ்டன்ட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வட மாநிலத்தைச் சேர்ந்த 30 நபர்கள் பிடிக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   ப்ளூடூத் கருவியை காதில் பொருத்தி...

சோசியல் மீடியா யூடியூபர்களுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!

அவதூறு மற்றும் தவறான கருத்துக்களை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து தடுக்க மாவட்ட எஸ்.பி அலுவலகங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.   மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக...

மகளிர் உரிமை தொகையை பெறுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

மகளிர் உரிமை தொகை பணியாளர்களின் வங்கி கணக்கில் ஒரு நாள் முன்னதாகவே செலுத்தப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஒரு நாள் முன்னதாக இன்றைய பயனாளர்களின் வங்கி...

கிளாம்பாக்கம் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர்..!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளரை சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார்.   சென்னை வண்டலூர் கருகை...

நியாய விலை கடைகளில் கள்ளத்தனமாக பருப்பு விற்பனை..!

திருப்பூர் வேலம்பாளையம் நியாய விலை கடை விற்பனையாளர் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய துவரம் பருப்பை மொத்தமாக விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பணியிடை...

பிக் பாஸில் தொடங்கிய காதல் பிரச்சனை..!

பிக் பாஸ் 7ம் சீசனில் எந்த லவ் ட்ராக்கும் இதுவரை தொடங்கவில்லை, ஆனால் ரவீனா மற்றும் மணி இருவரும் எப்போதும் ஜோடியாக சுற்றி கொண்டிருப்பதால் வீட்டில் இருக்கும்...

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..!

திருவள்ளூர் பழவேற்காட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை ஊர் மக்கள் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.   32...

இஸ்ரேல் ஹமாஸ் போர் இந்தியாவிற்கும் ஆபத்தா? குவிக்கப்பட்ட போலீசார்

இஸ்ரேல் போரில் எதிரொலியாக டெல்லியில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு சில அமைப்புகள் முன் வந்தன.   மேலும் சில இடங்களில் இஸ்ரேல்...

தமிழக ஆளுநர் குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்..!

தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   சென்னை சைதாப்பேட்டையில்...

நடு ரோட்டில் பட்ட பகலில் அரங்கேறிய திருட்டு சம்பவம்..!

ஈரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.   பட்டப் பகலில் அரங்கேறிய இந்த திருட்டு...

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று..!

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை கிரகணம் நிகழ உள்ளதால்...

6 வயது மகன் கண் முன்னே தீயில் கருகிய 5 மாத கர்ப்பிணித் தாய்..!

உடலில் தீ பிடித்து அம்மா எரிந்த பொழுது அலறிக்கொண்டே நீ உள்ளே வராதே வெளியே போய்விடு என்று என்னிடம் கூறினார் என்று அவரது ஆறு வயது மகன்...

7 மணி நேரம் குளத்தில் உயிருக்குப் போராடிய 25 வயது மூதாட்டி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் குளத்தில் தவறி விழுந்து இருவரும் இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய 75 வயது மூதாட்டியை பொதுமக்கள் மீட்டனர்.   வீட்டில்...

இஸ்ரேலில் இருந்து இரண்டாவது விமானம் டெல்லி வந்தது..!

இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். 235 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.   நேற்று 212 இந்தியர்களுடன் முதல் விமானம்...

13 பழைய கைதிகள் மரணம்..ஹமாஸ் அறிவிப்பு..!

தாங்கள் பிடித்து வைத்திருந்த 13 பணைய கைதிகள், இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது இஸ்ரேலுக்குள் ஊடுருவியாக ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்களை...

Right Menu Icon