--- --:--:-- --

Month: August 2023

குடும்பப் பிரச்சினையால் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

தூத்துக்குடியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் புளியம்பட்டி காவல்...

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவர்.. காதலனுடன் சேர்த்து அடித்தே கொன்ற மனைவி..!

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர்...

அதிக விஷம் வாய்ந்த ராஜ நாகப்பாம்பை முத்தமிட்ட தி ரியல் டார்சன்..!

இளைஞர் ஒருவர் ராஜநாகப் பாம்பை மிக தைரியமாக அருகே சென்று முத்தமிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரியல் டார்சன் என்ற பெயரைக்...

இந்திய குடிமகன் என்பதே நமக்கான அடையாளம் : ஜனாதிபதி திரௌபதி முர்மு

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமமான வாய்ப்பு, உரிமை, கடமை உள்ளதாக கூறி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...

இதுதான் பிரதமரின் கடைசி நாள் – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பிரதமராக செங்கோட்டையில் மோடியின் கடைசி சுதந்திர உரை இதுதான் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில்...

கல்லூரி வளாகத்தில் புகுந்த சிறுத்தை..அலறிய மாணவர்கள்..!

திருப்பதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தையால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரர் பல்கலைக்கழக பொறியியல் வளாகத்திற்குள் சிறுத்தை சென்றுள்ளது.   கல்லூரி திருப்பதி மலையை...

லீவு கேட்டால் கொடுப்பதில்லை என வீடியோ வெளியிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்..!

மதுரையில் பெண் காவலர் லீவு தர மறுப்பதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின் மன...

தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை விரைவில் திறப்பு..!

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீடியா டவர். திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளது.  ...

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஒத்திவைப்பு..!

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் ஆளுநர் மாளிகையில் வழங்கப்படுவதாக இருந்த தேநீர் விருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   ஆளுநர் மாளிகைகள் வெளியிட்டுள்ள...

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை..!

பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்...

கணேஷ் வெங்கட்ராம் மனைவி நிஷாவுக்கு நடந்த வளைகாப்பு..!

சீரியல் நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் தற்போது இரண்டாம் குழந்தையை எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்கள் இருவரும் 2015ல் திருமணம் செய்து கொண்ட நிலையில்...

கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி!

நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா உடன் ஏற்பட்ட காதல் பிரேக்அப் ஆகிவிட்ட நிலையில் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை விரைவில் திருமணம் செய்ய...

நடுவானில் வட்டமடித்த ஐந்து விமானங்கள்.. காரணம் என்ன..?

சென்னையில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி, மைசூர், கொச்சி, வாரணாசி, பாட்னா இடங்களில் இருந்து வந்த ஐந்து விமானங்கள் தரையிறங்க...

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் மாநில விருது அறிவிப்பு..!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி மாவட்ட...

இன்ஸ்டாகிராமில் மனைவிக்கு அதிக ஃபாலயர் இருந்ததால் கொலை செய்த கணவன்..!

உத்திரபிரதேசத்தில் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவர் கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.   உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் தாராப்பகுதியை சேர்ந்த...

விளையாட்டில் முத்திரை பதித்த தங்கங்கள்! ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் கோலாலகம்!!

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ - மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர்....

இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என ஆளுநரை விமர்சித்த ப.சிதம்பரம்

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என இந்திய குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்...

கார் மீது விழுந்த ராட்சத பாறை.. விபத்தில் வயதான பெண் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கார் மீது பாறை விழுந்த விபத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது எதிர்பாராத...

கடலில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை துரிதமாக மீட்ட காவலர்கள்..!

ஆந்திராவில் கடலில் தத்தளித்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். பாபட்டிலா மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென ராட்சத அலையில் இழுத்து...

ஆசிய போட்டிகளுக்கு தயாராக மணிப்பூரில் இருந்து 15 வீரர்கள் தமிழகம் வருகை..!

மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழலால் பயிற்சி மேற்கொள்ள வசதியாக அம்மாநில விளையாட்டு வீரர்கள் தமிழகம் வருகை புரிந்துள்ளனர்.   ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மணிப்பூரை...

குடியரசுத் தலைவர் விருது பெரும் காவலர்கள் யார் யார்..?

சுதந்திர தினத்தை ஒட்டி காவல்துறையினருக்கு வழங்கப்படும் குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காவல்துறையில் தனி சிறப்புடன் செயலாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களது செயல்பாடுகள் சாதனைகள் அடிப்படையில் குடியரசு...

திருப்பூரில் என் மண், என் தேசம் விழிப்புணர்வு ஊர்வலம்..!

இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் என் மண் , என் தேசம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை,...

ஆளுநர் குறித்து அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்து..!

தமிழக மக்களின் மனநிலையை ஆளுநர் புரிந்து கொள்ளவில்லை என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீட்...

Right Menu Icon