--- --:--:-- --

Month: August 2023

நந்தி சிலை மீது அமர்ந்து படம் எடுத்த பாம்பு.. கண்டு ரசித்த மக்கள்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்புரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.   கோயில் அமைந்துள்ள அந்த சிலை மீது...

செங்கல்பட்டு சாலை விபத்து.. ரூ. 2 லட்சம் நிதி உதவி..!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் லாரி மோதி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.   தலா 2 லட்சம் ரூபாயும் நிதி உதவி...

மசூதிக்கு அருகே இரும்பு பெட்டி.. பெரும் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மசூதிக்கு அருகே கிடந்த பழங்கால பெட்டியில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சந்தைப்பேட்டையை பகுதியில் இரும்பு பெட்டி கிடப்பதாக...

விசிக தலைவர் திருமாவளவன் மக்களவைச் செயலருக்கு கடிதம்..!

தமிழ்நாடு எஸ்சி எஸ்டி நலனுக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டதற்கு காரணம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மக்களவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  ...

தேங்காய்கள் மீது அமர்ந்து பத்மாசனம்.. கின்னஸ் சாதனை படைத்த மாணவி..!

நாமக்கல்லில் பள்ளி மாணவி ஒருவர் தேங்காய்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினார். தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ரித்திசா என்ற மாணவி சிறுவயதில் இருந்தே...

மூன்று பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் உயிரிழப்பு..!

கடலூரில் குதிரை கடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் துரத்தி சென்றதில் குதிரையும் உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை அங்கிருந்த...

கல்யாணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர்..!

திருச்சியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.   திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் தான்...

காதல் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து பொம்மையை திருமணம் செய்த நபர்..!

காதல் தோல்வி அடைந்த விரக்தியில் கொலம்பியாவே சேர்ந்த இளைஞர் பொம்மையை திருமணம் செய்து இணையவாசிகளை விழி பிதுங்க வைத்துள்ளார். கொலம்பியாவை சேர்ந்தவர் கிறிஸ்டியன் மாண்டெக்ரோ.   இவர்...

மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..!

மணிப்பூர் வன்முறையின் பொழுது தப்பி ஓடிய மேலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரின்...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்..!

துருக்கியில் 5.3 லிட்டர் என்ற அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் சேதமடைந்தன துருக்கி நாட்டின் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம்...

நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர்..!

மதுரை திருநகரில் பேருந்து நிறுத்தம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடித்த இளைஞரை...

பேரன் பேத்திக்கு அரிவாள் வெட்டு.. அதிர்ச்சியில் உயிரை விட்ட தாத்தா..!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவனையும், தடுக்க முயன்ற அவரது தங்கையையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதை கண்டு அதிர்ச்சியில் அவர்களது தாத்தா...

குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடம் அளித்த துர்கா ஸ்டாலின்..!

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின் குருவாயூர் அப்பனுக்கு 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் தங்க கிரீடத்தையும், சந்தனம்...

சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு..!

சென்னை அடுத்த பூந்தமல்லியில் மின்சார கேபிள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய...

பெண் சிறைவாசிகளுக்கு சிறைத்துறை புதிய திட்டம்..!

நாட்டில் முதல்முறையாக பெண் சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் சென்னையில் புழல் சிறை அருகே பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. சென்னை புழல் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் 220...

விவாகரத்து ஆன மனைவியை தியேட்டரில் சந்தித்தாரா தனுஷ்..!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள்.  ...

செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவிற்கு திடீர் திருமணம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று செல்லம்மா. இதில் நாயகியாக நடிக்கும் அன்ஷிதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது.இவரும் இதே தொடரில் நடிக்கும் அர்னவும் காதலிப்பதாக...

ஜெயிலர் காட்சிகள் ரத்து.. ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி..!

ஜெயிலர் படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி இருக்கிறது. முதல் நாளில் உலக அளவில் பெரிய வசூல் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...

ரூ.1,000 உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்..!

மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான இம்மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்...

ஒரே பைக்கில் ஏழு இளைஞர்கள் பயணம்..!

உத்திரபிரதேச மாநிலம் கபூரில் கூட்டமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.   அதில் ஏழு சிறுவர்களும் இளைஞர்களும் ஒருவரை...

ராட்சத அலையில் சிக்கி கடலில் விழுந்த பெண்..!

இங்கிலாந்தில் உள்ள துறைமுகப் பகுதியில் சுற்றுலா பயணிகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பெண் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி கடலில் விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.  ...

எல்லை பாதுகாப்பு படை வீரரின் வெறிச்செயல்.. செய்வதறியாமல் திகைத்த குழந்தை..!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்று எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார்....

ஒத்தையடி பாதையில் கிடந்த மூதாட்டியின் சடலம்..!

மதுரையில் அழகர் கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனபகுதிக்கு அழைத்து சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது...

நடு ரோட்டில் பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்..!

சென்னை சைதாப்பேட்டையில் மேள, தாளமுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   காவிரி நகர் பகுதியில் வசிக்கும்...

Right Menu Icon