திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!
ராணிப்பேட்டையில் திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை நரசிம்மபுரம் அடுத்த புண்ணியம் தாங்கல் பகுதியை சேர்ந்த வினோத்...





