--- --:--:-- --

Month: August 2023

மனைவியை கழுத்தறுத்த கணவன்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி..!

கேரளாவில் மனைவியின் கருப்பை அறுத்து கொலை செய்ய முயற்சித்த கணவனை போலீசார் கைது செய்தனர். கொல்லம் அருகே பத்தணாபுரம் பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மனப்புரம் பகுதியை...

சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு..!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.   சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல்...

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல்..!

பாமனில் கடல் உள்வாங்கியுள்ளதால் பாதி பகுதிகள் படகுகள் தரைதட்டி சேதம் அடைந்துள்ளது. பாம்பன் கடல் பகுதியில் சுமார் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது.   இதனால்...

அரசு மருத்துவமனையில் மிக மோசமான சிகிச்சை என குற்றச்சாட்டு..!

அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.   நாகர்கோவிலில்...

காதலியை கடத்த பிளான் போட்ட காதலனை மடக்கிய போலீஸ்..!

சென்னையில் கால் டாக்ஸியில் போலியான நம்பர் பிளேட்டை பொறுத்தி இளம்பெண்ணை கடத்த முயன்றதாக அவரது முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டார். திருவான்மியூரை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்...

அனாதையாக சாலையில் விடப்பட்ட இரண்டு சிறுமிகள்..!

காஞ்சிபுரம் பகுதியில் தனித்து விடப்பட்டு அலைந்து கொண்டிருந்த சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பகுதியில் சுமார் நான்கு வயது மற்றும்...

பெயர்ந்து விழும் பிரசவ வார்டு மேற்கூரை..!

செஞ்சி மருத்துவமனை பிரசவ வார்டின் மேற்கூறையில் சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பேருந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் அளிந்துள்ளது. பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறைமாத கர்ப்பிணிகளும் தாய்மார்களும்...

இந்தியா – சீனா இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு..!

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்...

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. பள்ளி நடன ஆசிரியர் கைது..!

சென்னையில் தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளியின் நடன ஆசிரியர் போசோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   தனியார்...

வெள்ளையூர் சுதந்திர தின விழா திமுக மேயர் பேச தொடங்கியதும் வெளியேறிய உறுப்பினர்கள்..!

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் மேயர் பேச தொடங்கியதும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   55 வார்டுகள்...

ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா..!

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் சிகிச்சையையும் தொடர்ந்து வருகிறார்.   சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி...

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியப்போகிறதா? நடிகை ஹேமா ராஜ்குமார் கொடுத்த ஹின்ட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மொத்த குடும்பமும் புது வீட்டில் குடியேறுவது போல காட்சிகள் வர இருக்கிறது. தற்போது கிரஹப்ரவேசத்திற்கு ஏற்பாடுகள் நடப்பது போல் தான் சீரியல்...

பிக் பாஸ் 7க்கு முதல் போட்டியாளராக வரும் பிரபலம்!

பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த ஷோவில் பங்கேற்கும் போட்டியாளராலும் மிக பெரிய அளவில்...

சல்யூட் அடித்தபடியே சரிந்து விழுந்த அமைச்சர்..!

சுதந்திர தின விழாவில் அமைச்சர் பிரபு ராம் சவுத்ரி திடீரென மயங்கி விழுந்தார். மத்திய பிரதேச மாநிலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர்...

அரசு கல்லூரியில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி..!

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் தலை கீழாக கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பள்ளியூர் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.   இங்கு சுதந்திர தின விழா...

தேசிய கொடிக்கு பதில் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் கிராம மக்கள்...

சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்.. பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து..!

அருப்புக்கோட்டையில் சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.   சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும்...

சுதந்திர தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய மாணவன் பலி..!

கல்பாக்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக சைக்கிளில் சாலையை கடக்க முயன்று நான்காம் வகுப்பு மாணவன் அரசு பேருந்து மோதி சம்பவ...

மரத்தில் ஏறி சாகசம் செய்த சாமியார்..கீழே விழுந்ததால் பரபரப்பு..!

உத்திரபிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர் மரத்தில் ஏறி சாகசம் செய்துள்ளார். இவரின் வெயிட்டை தாங்க முடியாமல் மரக்கிளை முறியவே தரையின் மேற்பகுதியில் இருந்த பெயர் பலகை மீது...

மது போதையில் பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் காயமடைந்தார். அண்மையில் பூந்தமல்லியின் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் தோண்டிய பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு...

தூய்மை பணியாளரை தேசிய கொடியேற்ற வைத்த தென்காசி காவல்துறை..!

சுதந்திர நாட்டில் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக தென்காசி காவல்துறையினர் தூய்மை பணியாளர் ஒருவரை தேசிய கொடியை ஏற்ற வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.  ...

சொந்த வீட்டு கனவை நினைவாக்க புதிய திட்டம் பிரதமர் அறிவிப்பு..!

மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு தரப்பு வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது. பிரதமரின் சுதந்திர தின...

காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25 முதல் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   வரும் கல்வியாக...

தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக, கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற...

Right Menu Icon