பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்… அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக...
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக...
பிரசித்திபெற்ற கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் கோவில் 13- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், முள்...
திருமணத்திற்காக பியூட்டி பார்லரில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மணப்பெண்ணை காதலை நிராகரித்த ஆத்திரத்தில் போலீசார் ஒருவர் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகு நிலையம் ஒன்றில்...
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஒரே நாளான ஆண் குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். சிட்னி நகரில் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும்...
நெல்லையில் தர்காவில் வைத்து மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி இம்ரான் கான் - சஜிதா பேகம். இவர்களுக்கு...
மதுரையில் ஷூவுக்குள் பதுங்கிய இரண்டடி நீளம் கொண்ட சாரை பாம்பு மதுரையை அடுத்த மாளிகை நகர் பகுதியில் சேர்ந்த ஒருவரால் வீட்டின் வெளியே கழற்றி வைக்கப்பட்டிருந்த சாரை...
அமெரிக்காவில் மூச்சு குழாயில் உணவு துண்டு சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தவித்த தனது சகோதரனை அவரது சகோதரி காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. ...
ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன...
விருதுநகரில் அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துனரோடு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. அப்பொழுது...
2000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப...
சென்னை அம்பத்தூரில் ஆவின் பால்பண்ணையில் இரவில் அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் பாக்கெட்டைகளை வினியோகம் செய்வதிலும் ஆவின் வாகனங்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான இத்தலம், புராண காலங்களில் திருப்புக் கொளியூர் என்ற பெயரும் உண்டு. சுந்தரர்,...
மகாராஷ்டிராவின் புனே நகரில் சாலை விபத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் செயல் இழந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதாக...
சிலந்தியுடன் தைரியமாக விளையாடும் சிறுமியின் வீடியோ ட்விட்டரில் பகிரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இரண்டு பெரிய சிலந்திகளுடன் சிறுமி விளையாடுவது பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி,...
திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். வெப்பலை காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை நீட்டிக்கப்படும் என தகவல் பரவியதால் விளக்கம்...
கள்ளக்குறிச்சி அருகே அடுத்தடுத்த இரண்டு கிராமங்களில் மர்ம நபர்கள் பெண்களை கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின் மற்றும் பணத்தைப் பறித்து சென்றுள்ளனர். நள்ளிரவில் கழிவறை செல்வதற்காக...
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறுவதுடன் ஆன்லைன் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் முதல்வர்...
தெலுங்கானா மாநிலம் மகாபூபா மாவட்டம் கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்து சிறுமி கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள், இரும்பு துகள்கள் ஆகியவை வெளிவருவது...
ஜம்முவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதம் 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. ஆந்திராவிற்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் ஆறாவது கோவிலாக ஜாமுவேல் புதிய...
நெல்லை பாளையங்கோட்டையில் இருக்கும் வ.உ.சி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை முழுவதுமாக சரிந்த விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம்...
சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம்...
திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும்...