--- --:--:-- --

Month: September 2022

ஏழாவது அடுக்குமாடியில் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட குழந்தை..!

சீனாவில் ஏழாவது அடுக்குமாடியில் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் உள்ள வீட்டின் முன்புறம்...

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு..!

காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்பு...

5 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர்..!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 5 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசு மருத்துவமனையின் உதவியாளராக பணிபுரிந்த நபர் மருத்துவராக கிளினிக்...

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை...

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு ஜாமீன்..!

கோவையில் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த டிடிஎப் வாசன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர்...

நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து மேல எழுந்த நீர்..!

அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் திவளைகள் பனிமூட்டம் போன்று மேலே ஏறுவதை டைம் லைன் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது....

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் : நடிகை அம்பிகா

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா சென்னை காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சமூகப் பிரச்சினைகள்...

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி..!

காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்த பிறகு அவருக்கு உடல்...

நடிகை பாவனாவுக்கு கோல்டர் விசா..!

பிரபல நடிகை பாவனா தனக்கு அமீரகத்திலிருந்து கோல்டன் விசா வழங்கப்பட்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் பல தகவல் பகிர்ந்திருந்தார். அத்துடன் அவர் இந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த...

திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

திருவாரூரில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   திருவாரூர் நன்னிலம் தாலுகாவில்...

வானத்திலிருந்து இரண்டாக பிளந்து தண்ணீர் கொட்டும் வீடியோ வைரல்..!

வானத்திலிருந்து இறங்கி கடல் இரண்டாகப் பிளந்து வருவது நமக்கு மரண பயத்தை காட்டும். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் இருக்கும் நிகழ்வுகள் எங்கு...

சகோதரரின் சவப்பெட்டி மேல் தனது முடியை அறுத்து வைத்த சகோதரி..!

ஈரானில் போலீஸ் காவலில் இளம்பெண் உயிரிழந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாற்பத்தி ஒரு பேர் உயிரிழந்த நிலையில் 700 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தின்போது இறந்த...

ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார்..!

சென்னையில் நள்ளிரவில் ஊபர் ஆட்டோவில் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள...

உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுடன் ஆட்டம் போட்ட நடிகை..!

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் மழலையர் பள்ளியின் பங்குதாரரான நடிகை கத்ரீனா கைஃப் ஆய்வு மேற்கொண்ட பொழுது பள்ளியில் நடந்த கலை விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுடன் அரபி...

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்..!

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவில் வசித்து வருபவர் சிவராமு. இவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. இவர் தனது மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அவரிடம் தகராறில்...

பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றடைந்தார்..!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ சென்றடைந்தார். கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் இடம்பெற்று வந்த பொழுது...

அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை..!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஓட்டேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றிரவு 11 மணியளவில்...

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுக எம் பி ஆர் ராசா இந்துக்களை...

டிரோன் ஆர்டர் செய்தவருக்கு பொம்மை கார் வந்ததால் அதிர்ச்சி..!

ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலியின் மூலம் 80,000 கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் நூறு ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்...

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்பு..!

தஞ்சாவூரில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். முட்டி அளவுக்கு தண்ணீர் நின்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால்...

மருமகனை கோடாரியால் அடித்து கொன்ற மாமனார்..!

ராமநாதபுரம் அருகே மருமகனை கோடாரியால் மாமனார் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர்கள் உதயசூரியன் - காளீஸ்வரி தம்பதியினர். இந்நிலையில் உதயசூரியன்...

தனியார் உணவகத்தில் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, பேதி..!

தனியார் உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். அந்த...

பள்ளியில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் பலி..!

ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்....

செல்போன் கடையில் இருந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வத்தலகுண்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை...

Right Menu Icon