--- --:--:-- --

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்பு..!

20

ஞ்சாவூரில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். முட்டி அளவுக்கு தண்ணீர் நின்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து 10 கோழிகள் மற்றும் 2முயல்கள் உயிரிழந்தன.

 

Right Menu Icon