தனியார் உணவகத்தில் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, பேதி..!
தனியார் உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். அந்த உணவகத்தில் உள்ள பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.






