மகன் பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு சென்றுள்ள சீரியல் நடிகை ..!
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கும் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை மைனா நந்தினி.சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரில்...
சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகி இப்போது வெள்ளித்திரையிலும் கலக்கும் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை மைனா நந்தினி.சரவணன் மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரில்...
விஜய் தொலைக்காட்சியில் இப்போது பெரிய ஹிட் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் 6வது சீசன் குறித்த புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. தற்போது...
அர்ஜெண்டினாவில் ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் எதிர்பாராத...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய் வெட்ட தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில்...
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளரான சமந்தா விண்வெளியில் யோகா செய்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 408 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 45 வயதான...
தின்பண்டங்களை செய்பவர்கள் மாவை காலால் மிதித்து ஹோட்டல் ஊழியரின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. ...
முழுவதும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஒரு குட்டி விமானத்தை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது. எவிஷ்டா நிறுவனம் உருவாக்கியுள்ள குட்டி விமானமும் இந்த சிறிய ரக மின்சார விமானம்...
சேலத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
திருவள்ளூர் அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் மாடு மேய்க்க சென்ற பொழுது அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு...
சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியுடையவர்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடகரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம்...
குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 4 முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-1...
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் கடந்த ஜனவரி மாதம் காக்கி நாடாவில் உள்ள ரம்யா மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார்....
பெண் தொகுப்பாளரை தகாத வார்த்தையால் திட்டிய புகாரில் மலையாள நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள நடிகர் ஸ்ரீநாத் சமீபத்தில் நடித்த படம் தொடர்பான நேர்காணலின் போது தொகுப்பாளரை...
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பொதுவெளியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு...
கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் வெளியேறி வீணானது. திண்டுக்கல் நத்தம் கிராமத்திற்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வாய்க்கால் பகுதியில்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு தலையாக காதலித்த பெண் தோழி பேசாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரகடம் அருகே படகு...
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே கூட்டு பாலியல் அச்சுறுத்தல் காரணமாக 17 வயது சிறுமி ஒருவர் மண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். 17 வயது சிறுமி ஒருவர் கடந்த...
நவராத்திரியை ஒட்டி டெல்லியில் விழாவை கொண்டாடிய தெலுங்கு மக்கள் உற்சாகமாக நடனம் ஆடினார். டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் திரண்ட தெலுங்கானாவில் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான...
வாரிசு படப்பிடிப்பை பாதியில் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்து உற்சாகப்படுத்தினார். வம்சி இயக்கத்தில் விஜய் சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது . படத்தின்...
கீழக்கோட்டை பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கீழக்கோட்டையில்,...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நடிகை கனிகா. சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றதால்...
முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவரை பாம்பு கடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்த ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லத்தில் புகுந்த பாம்பு ஒன்று படுக்கையில் படுத்திருந்த முதியவர் ஒருவரை...
புதுக்கோட்டையில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர்...