திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி..!
கர்நாடாகாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது....
கர்நாடாகாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத தரிசனத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர். காத்துவாக்குல இரண்டு காதல் படம் வெளியானதையடுத்து திருமலை...
கோவையில் 50 ரூபாய் தர மறுத்த நபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோவை பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மூத்த மகன் மணிகண்டன் பேருந்து...
நெல்லையில் கல்விக்கட்டணம் செலுத்தாததை சுட்டிக்காட்டி கல்லூரி முதல்வர் தகாத சொற்களால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நெல்லையை சேர்ந்த 19 வயது மாணவி துடியலூர் அருகே...
ஒடிசாவில் திருமணத்தின் பொழுது பாம்பை உபயோகித்த நபரை போலீசார் கைது செய்தனர். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...
பெரம்பலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்...
மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பற்றியதில் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை புதிய மாடல் மின்சார ஸ்கூட்டரை சந்தையில் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தரக்கட்டுப்பாட்டுகளை...
கேரள மாநிலம் தாமரச்சேரி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞர்கள் மலைப்பாதை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை...
தனியார் பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும்...
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படம் வைக்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த...
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் மாநில அமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்கள் முன்...
கன்னியாகுமரி மாவட்டம் தூதூர் அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. கோடை காலங்களில் காற்றின் வெப்பம் அதிகம் இருக்கும்போது நீரை மேகம் உறிஞ்சும்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக சேவை விருது பெற்றவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதை பொருட்கள் விற்பனை...
சென்னையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் இவர்....
சின்னத்திரையில் வெளியான பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் சித்து என்கிற விஜே சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட...
சென்னை அயனாவரம் வடக்கு மாட வீதி தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கணேஷ். இவரது நான்கரை வயது மகள் தனுஸ்ரீ. அதே பகுதியில் உள்ள தனியார்...
இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று இரவு வாட்ஸ்அப் செயலி சிறிதுநேரம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி...
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து...
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஆறு போட்டியாளர்கள் தான் ஷோவில் இருக்கின்றனர். கடந்த வாரம் சந்தோஷ் ஷோவில்...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இதில் நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக கதாநாயகி மாற்றம்...
முதல் மனைவி இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரிதாபம் காட்டி இரண்டாவது திருமணம் செய்த நபர் முதல் மனைவியிடம் வசமாக சிக்கி உள்ளார்....
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என வானிலை...
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த...
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்றும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அடுத்த மாதம் ரம்ஜான் பண்டிகையை அக்ஷய திருதியை பண்டிகையும்...