சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்..!
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்தத் துறை தனியாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திமுக...
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்தத் துறை தனியாக சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திமுக...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர் பள்ளியை விட்டு செல்ல விடாமல் மாணவர்கள் உணர்ச்சி போராட்டம் நடத்தியுள்ளனர். ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு...
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை தங்குதடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதம்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது....
தனது பெயரை டாட்டூ குத்திய இளைஞர் ஒருவரை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த பாலிவுட் நடிகை சன்னி லியோன் அவரிடம் நீண்ட நேரம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது...
வடக்கு சேரியில் உள்ள தியாகத்தாலும் டியாகோடேவில் ராட்சத மணல் புயல் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மணல் புயல் வீசியதன் விளைவாக சுமார் 9000 வீடுகளில் மின் இணைப்புகள்...
தெலுங்கானா மாநிலம் சங்கரெடி மாவட்டம் அடுத்த கிராமத்தில் குரங்குகளை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியை 17 வயது சிறுவன் இயக்கிய போது அதில் இருந்து வெளியேறிய குண்டு தாக்கியதில்...
மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சரியான பயனாளிகளை சென்றடையும் திட்டத்தை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். வரும்...
தஞ்சாவூர் அருகே பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் சாக்கடை கால்வாயில் வீசிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சாக்கடை கால்வாயை தூய்மைப்படுத்தும்...
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் வெளிநாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே மூன்று வாரத்திற்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் குடிமக்களில்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல், கரூர் நாகவள்ளி சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காதல் திருமணம் செய்த நபரை தாக்கி அவரது மனைவியை கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பநாயக்கன்பட்டி சேர்ந்த அஜித்குமார் , சுஜித் ஆகியோர்...
திருப்பத்தூர் அருகே உணவு சமைத்து விட்டு அடுப்பை சரிவர பராமரிக்காததால் வீடு முழுவதும் தீயில் கருகி நாசமானது. திருப்பத்தூர் மாவட்டம் நிம்மியம்பட்டு பகுதியில் வசித்து வருபவர்கள் உமா,...
2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 4 ஆயிரத்து 795 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோடை காலத்தை எதிர்நோக்கியுள்ள தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள்நகர செயலாளரான கார்த்திக்...
கர்நாடக மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான சையத் என்பவரை நாகப்பாம்பு தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்கு பிடித்த மூன்று நாகப்பாம்புகளை...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஆல்பம் சாங்கிற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்தது டிவிட்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும்...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கிராமத்தில் முதல் நாளில் நான்கு வகை வயது சிறுவன் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகவேந்திரா தனியார்...
தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் புதுமையான நிதிநிலை...
தற்போது ராஷ்மிகா தான தென்னிந்திய சினிமாவில் செம பிஸியான ஹீரோயின். ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார் அவர். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்நிகழ்ச்சியில்...
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகரில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகர் சிலை இருந்த...
பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து...
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலின் கிழக்கு...