--- --:--:-- --

Month: March 2022

ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு ஒரு சீட் இலவசம்..!

ஒவ்வொரு கல்லூரியிலும் திருநங்கையருக்கு இளங்கலை பட்டப்படிப்பில் சேர ஒரு இலவச சீட்டு வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.   கடந்த சனிக்கிழமையன்று சென்னை பல்கலைக்கழகத்...

உத்தராகண்ட் முதல்வர் இன்று பதவியேற்பு..!

உத்தரகாண்டில் முதலமைச்சராக புஷ்கர்சிங் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். டேராடூனில் உள்ள மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் உடன் 10 அமைச்சர்களும்...

ஐ.நா அவசரகால சிறப்பு அமர்வு கூடுகிறது..!

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள்...

சூறாவளிக் காற்றில் சிக்கி சுழன்றடித்து விழுந்த கார்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணங்களில் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் விழுந்து குடியிருப்பு பகுதி சேதமடைந்தது. மேலும் வீடுகள் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்து நகரமே அலங்கோலமாய்...

குழந்தைகள் இருந்த பள்ளி பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 3 பள்ளி குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். பேருந்து நிறுத்தம் அருகே...

பெட்ரோல் , டீசல் விலை உயர்வு..!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக விலை அதிகரித்துள்ளது . இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் 75 காசுகள் விலை உயர்ந்து 102 ரூபாய்...

மாஸ்டர் பட நடிகையிடம் சில்மிஷம் செய்த நபர்..!

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர்.இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சௌந்தர்யா நந்தகுமார்....

கொரோனாவுடன் நடிகைக்கு முத்தம் கொடுத்த அசோக் செல்வன்..!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்கும்போது கிடைத்த இடைவெளியில் இயக்கி இருக்கும் மன்மத லீலை. இந்த படத்தின் டீஸர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை...

முடிவுக்கு வந்ததா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடர். இந்த வார கதைக்களத்தில் சோகமான விஷயம் நடக்க...

சாய்பாபா சிலையை உடைத்த மர்ம நபர்கள்..!

விழுப்புரம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாய்பாபா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரும்பை கிராமத்தில் சீரடி சாய்பாபாவுக்கு 40 லட்சம்...

சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை என தெரிவித்த ஓ‌பி‌எஸ்..!

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் எதையும் தீட்டவில்லை என்று ஓபிஎஸ் இன்று வாக்கு மூலம் அளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கின் போது அழுது கொண்டிருந்த ஓ‌பி‌எஸ்சிடம் அழாதே பன்னீர்...

வங்கிக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்..!

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் மனைவியை வங்கியில் வைத்து அரிவாளால் வெட்டியதாக பரபரப்பு ஏற்பட்டது. கணவன், மனைவி வசித்து...

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை என தகவல்..!

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் 18 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒருவர் கூட...

பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

மதுரையில் பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தி இருக்கும் சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரிமேடு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி...

பேருந்தில் மோதி தூக்கி வீசப்பட்ட மான்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலையில் இருந்து ஓடி வந்த புள்ளிமான் பேருந்தில் மோதி தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தூர் மலையில் நேற்று...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வருமா..?

தற்பொழுது சீனா முதலிய நாடுகளில் கொரொனா தொற்று பரவிவரும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

ஃபேஸ்புக் நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது ரஷ்யா..!

மெட்டா நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அந்த நிறுவனம் நடத்திவரும் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   மெட்டா...

ஓ.பி.எஸ் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்..!

இடைத்தேர்தல் வேட்பு மனு கடிதத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக...

ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர்..!

மக்கள் ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலக தண்ணீர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்...

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்யா..!

பொக்ரானில் போராட்டம் நடத்தியவர்கள் மீது ரஷ்ய ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய...

தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவியேற்பு..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று முறைப்படி பதவியேற்கவுள்ளனர். கடந்த 2019இல் பதிவான வாக்குகள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஞாயிறன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  ...

போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த ரவுடி…!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விசாரணைக்கு அழைத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சீர்காழி காவல்...

மது போதையில் தள்ளாடிய பூனை..!

டாஸ்மாக் கடை முன் பூனை ஒன்று நடந்துசெல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறதுமது. டாஸ்மாக் கடை முன் பூனை மிகவும் தள்ளாடியபடி நடந்து செல்லும்...

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி..!

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   இந்தியாவில் இரண்டு தவணை...

Right Menu Icon