--- --:--:-- --

Month: January 2022

டெல்லியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா..!

தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 15,707 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெளிப்பட்டுள்ளது....

மத்திய உள்துறை இணையமைச்சருக்கு கொரோனா..!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந் ராய்க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்...

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரும் 15 முதல் கட்டுப்பாடு..!

பிரான்சில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களை அதிபர் தரக்குறைவாக விமர்சித்து உள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரொனா வைரஸ் மீண்டும் கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. அங்கு 2 லட்சத்துக்கும்...

11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்..!

பீகாரில் 84 வயதான முதியவர் பதினோரு முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள சம்பவம் அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   பிஹார் மாநிலம்...

அம்மா மினி கிளினிக் மூடல் குறித்து விவாதம்..!

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் தற்காலிக திட்டம் தான் எனவும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கியதால் அவற்றை மூடி விட்டதாகவும்...

பாம்போடு நெற்கதிர் கட்டைத் தூக்கிச் சென்ற பெண்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெண் ஒருவர் நெற்கதிர்களோடு பாம்பையும் சேர்த்து தூக்கி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.முத்து பட்டியை சேர்ந்த சின்னையா என்பவரது தோட்டத்தில் நெற்கதிர் அறுக்கும்...

ரமணா பட பாணியில் சிகிச்சை அளித்த மருத்துவமனை..!

வண்டலூர் அருகே மருத்துவமனையின் அலட்சியத்தால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து சுயநினைவு இல்லாமல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம்...

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி..!

புதுச்சேரி வாதானூர் கிராமத்தில் ஆறு கால்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்....

புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

புதுச்சேரியில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து வகை உணவகங்களிலும் 50 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.   புதுச்சேரியில்...

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு..!

பஞ்சாபில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் சென்றிருந்தபோது விவசாயிகளின்...

சென்னையில் புதிதாக 42 ஆம்புலன்ஸ்கள் சேவை தொடக்கம்..!

கொரொனா பாதித்தவர்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவையை பச்சை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.  ...

நடிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று..!

நடிகர் அருண் விஜய்க்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அருண்விஜய் நடித்து முடித்துள்ள ஞானம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அவருக்கு கொரொனா தொற்று...

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்..! எவற்றிற்கெல்லாம் தடை..?

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 20ஆம் தேதி...

இன்று முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி..!

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 10 மணி முதல்...

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் காலை  5.30 மணி முதல் இரவு...

நித்தி அகர்வால் வெளியிட்ட சரக்கு வீடியோவால் சர்ச்சை..!

சரக்கு பாட்டிலை திறந்து முகர்ந்து பார்க்கக் கூடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நடிகை நித்தி அகர்வால். இந்த வீடியோவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.   முன்னணி நடிகையான ஹன்சிகா,...

காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவு வெளியீடு..!

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்ட போலீசார் கைது செய்தனர். திருவான்மையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன்...

முதலமைச்சர் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.   இதில் இரண்டு நாட்கள் நடைபெற்று...

இறந்த பெண் மயிலை பிரிய மறுத்த ஆண் மயில்.!

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன பெண் மயிலை பிரிய மறுத்து பின் தொடர்ந்து செல்லும் ஆண்மயிலின் காணொளி காண்போரின் இதயத்தை கனக்கச் செய்தது. ஒரு ஆண் மயிலும், பெண்...

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பின் மாத்திரை தேவையில்லை..!

கோவாக்ஸின் தடுப்பூசி தெளித்து கொண்டவர்கள் வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.   சிறார்கள் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய பின்னர் வலிநிவாரணி மாத்திரைகளை...

ஊசிக்கு பயந்து அழுத முதியவர்..! ஊசி போடவைத்த மனைவி..!

இந்தோனேசியாவில் ஊசி போடுவதற்கு பயந்து முதியவர் ஒருவர் பச்சை குழந்தை போல் கதறியழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரொனா தடுப்பூசி போட அந்த முதியவர் பயந்து...

ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு..!

ஓமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கவலை தெரிவித்துள்ளார்.   இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பரவல் தற்போது...

அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்..!

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் வரும் 9 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது....

கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பா..? அமைச்சர் கூறியது என்ன..?

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு...

Right Menu Icon