--- --:--:-- --

Month: December 2021

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு..!

தலைநகர் டெல்லியில் ஓமிக்ரான் தொற்றால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாடெங்கும் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.  ...

3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்க்கு விருது..!

நெல்லை மாவட்டம் பம்பையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதை ஊக்குவிக்கும் வகையில் மூதாட்டி ஒருவருக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.  ...

தலைமுடியை உலரவைக்க இளைஞர் செய்த விநோதச் செயல் ..!

தலை முடியை உலர வைக்க இளைஞர் ஒருவர் செய்த செயலின் வீடியோ வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில் பிரஷர் குக்கரில் இருந்து வெளியாகும் நீராவியை பயன்படுத்தி...

மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான்..!

மகாராஷ்டிரா மாநிலத்தின்  மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டதால் ஒமிக்ரான் பாதிப்பு 20 ஆக அதிகரித்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மகாராஷ்டிராவில்...

ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளதா..?

உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானுக்கு முதல் பலி இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள...

நடிகர் பிருத்விராஜ் படத்திற்கு தடை..?

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புது படத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஷாஜி கைலாஷ் மலையாளத்தில் கடுமா என்கிற படத்தை தயார் செய்து...

ஆவிகள் உலாவும் பிரதமர் வீடு..!

ஆவிகள் குடியிருப்பதாக கூறப்படும் 9 ஆண்டுகள் பூட்டி கிடந்த பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் ஜப்பான் பிரதமர் குஷிதா தைரியமாக இரவு தங்கியது ஜப்பானில் பரபரப்பாக பேசப்படுகிறது.  ...

பணம் எடுக்க வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.வரிசையில் நின்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.   அருகில்...

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன..?

தமிழகத்தில் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை...

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் வேகமெடுக்கும்…எச்சரிக்கை..!

இந்தியாவில் உள்ள கொரொனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவிலும் தொற்று வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக...

4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்..!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் வரும் 17ஆம்...

விபத்தின் போது உதவிய மக்களுக்கு நன்றி.!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்ப சத்திரம் கிராம மக்கள் ராணுவ மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அறிவித்துள்ளார்.   விபத்துக்குள்ளான...

மகன் கவனித்துக் கொள்ளாததால் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!

தனது மகன் சரிவர கவனித்துக் கொள்ளவில்லை என கணவர் இறந்த அதே நாளில் சென்னை பெசன்ட் நகரில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார்.   பெசன்ட்...

பிக்பாஸ் பெரிதாக எனக்கு பட வாய்ப்பு கொடுக்கவில்லை எனக்கூறிய சனம் ஷெட்டி..!

பிக் பாஸ் சீசன் 4 இல் சனம் ஷெட்டி போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சென்று வந்தபின் படங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தனவா என செய்தியாளர்கள்...

துபாயை இரண்டாவது தாயகமாக உணர்கிறேன் எனக்கூறிய விஜய் சேதுபதி..!

துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமா துறையில் செல்வாக்குமிக்க நட்சத்திர விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேடையில் பேசிய விஜய் சேதுபதி நான் சாதாரண...

ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்…!

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் வெவ்வேறு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பத்து தடுப்பூசியை எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பெருந்தொற்றில்...

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு : பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெற்ற பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு...

பெண்களுக்காக இயக்கப்படவுள்ள இலவச பிங்க் பேருந்துகள்..!

நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக பேருந்து இயக்கப்பட உள்ளதாக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பெண்களுக்கான நிர்பயா திட்டத்தின் கீழ் 10 பிங்க்...

தென்னாபிரிக்க அதிபருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி..!

தென்னாபிரிக்க அதிபர் ராமபோசாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோஸாவுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு..!

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.   நீண்ட இடைவெளிக்கு...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா..?

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவடைகிறது. இந்நிலையில் கொரொனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கலாமா அல்லது புதிய கட்டுப்பாடுகள்...

கல்லூரிகளில் கட்டாயம் நேரடித் தேர்வு என்பது உறுதி செய்யப்படவில்லை..!

நாடு முழுவதும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.   நேரடியாகவே தேர்வுகளை...

மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது..!

கோவையை அடுத்த துடியலூர் அருகே பள்ளிக்கூட மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.   இதையடுத்து தடாகம் பகுதியில் உள்ள...

வீரர்களின் மரணத்தை கேலி செய்ததால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறிய இயக்குனர்..!

மலையாள இயக்குனர் அலி அக்பர் மதத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும்...

Right Menu Icon