தெலுங்கானாவில் 7 வயது குழந்தைக்கு ஒமிக்ரான்..! அதிர்ச்சி தகவல்..!
தெலுங்கானா மாநிலத்தில் மூன்று பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 9 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானாவில் 7 வயது...
தெலுங்கானா மாநிலத்தில் மூன்று பேருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 9 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானாவில் 7 வயது...
தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவருக்கு சிறை தண்டனை அளிக்கும் நாடு பற்றிய தகவல் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாலிநேசன்...
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்...
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சனை என்று கூறி விஷம் கொடுத்து மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை...
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அஷ்வராவ் பேட்டையிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜங்காரெட்டி...
பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சையில் இருந்த வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விமானி வருண் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்....
மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தைக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏழு வயதான மகளுக்கு கடந்த...
புதுச்சேரியில் பள்ளி செல்ல விரும்பாத மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள சுந்தரர் வீதியை சேர்ந்தவர் நாகஜோதி. கணவர்...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ராணுவ அதிகாரி வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என விமான படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் விமானப்படை...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மை தேர்வு தேதி அடுத்தாண்டு மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஹோட்டலில் சாப்பிட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி அடுத்த பகுதியில் ஸ்டார் பிரியாணி இயங்கி வருகிறது....
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்க மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் வீட்டிற்குள் சிக்கிய இரண்டரை மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். விலாந்து தோப்பு பகுதியைச் சேர்ந்த நிதின் பணிக்கு செல்ல...
நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி பார்க் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. லாரி கவிழ்ந்ததில் உள்ளே இருந்த...
நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டிற்கு பாலிவுட் நடிகை ககீர்த்தி சனோன் வாடகைக்கு செல்ல போகிறார் என்று ஏற்கனவே கூறியுள்ளார். ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையடுத்து புதுச்சேரிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவானது. பயங்கர நில நடுக்கத்தை அடுத்து புதுச்சேரிக்கு சுனாமி...
ஆசியாவின் ராணி என்று அழைக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய நீலநிற ரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் அதிக நீலநிறக் கல் காணப்படும் நாடுகளில்...
பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களுடன் வாரணாசியில் ஆலோசனையில் ஈடுபட்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி சென்றுள்ள பிரதமர் மோடி காசி விஷ்வநாதர் கோயிலின்...
எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் வந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு...
நடிகர் அர்ஜுனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதுகுறித்து அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பதிவில் கொரொனா பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு கொரொனா தொற்று...
மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற பெண் குழந்தைகளுக்கான ஊக்க தொகை திட்டத்துக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு சூப்பர் ஸ்பிரெட்டராக இருக்கலாம் என்பதால் மும்பையில் அவரது வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்....