--- --:--:-- --

Month: November 2021

தன்னை காப்பாற்றக்கோரி மருத்துவமனைக்கு ஓடி வந்த மான்..!

காயமடைந்த மான் ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஓடி வந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் தான் இந்த வியக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது....

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் சீனா..!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் அத்துமீறி சீனா புதிய கிராமங்களை உருவாக்கி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. சீனாவுக்கு தக்க பதிலடி...

ஆன்லைன் கேம் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.!

கம்ப்யூட்டர், செல்போன் என தொடர்ந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்த பட்டதாரி இளைஞர் மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த...

டெல்லியில் அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து மூட உத்தரவு..!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு இருப்பதால்...

உயர்ந்து கொண்டே செல்லும் தக்காளியின் விலை..!

சென்னையில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால்...

ட்ரக்கிலிருந்து ரோட்டில் விழுந்த பணத்தை அள்ளிச் சென்ற மக்கள்..!

அமெரிக்காவில் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு பணம் கொண்டு சென்ற டிராக்கில் இருந்து சாலையில் கொட்டிய பணத்தை வாகன ஓட்டிகளும் மக்களும் அள்ளி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி...

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...

5வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்..!

கோவையில் 5 வயது சிறுமிக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.   சரவணம்பட்டியை சேர்ந்த...

இறந்த நபர் 7 மணி நேரத்திற்கு பின் உயிர்பெற்ற அதிசயம்..!

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 7 மணி நேரம் சவக்கிடங்கில் இருந்த நபர் உயிர்பெற்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   மொராதாபாத் நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை...

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும்...

நியூயார்க்கில் வெளியிடப்பட்ட இசைஞானியின் புகைப்படம்..!

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இளையராஜாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் காலத்தால் அழியாதது....

இன்று நடைபெறும் திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!

முதலமைச்சரும்,, திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணி...

டிசம்பர் 9ல் வெளியாகிறது ஜெயில் திரைப்படம்..!

ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கவுள்ளார்.   முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாகவே...

“சிறுமியிடம் சில்மிஷம்?” கல்லால் அடித்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ..

தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (வயது 50). பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார்.  ...

மீண்டும் முடங்கிய சமூக வலைத்தளம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று மீண்டும் முடங்கின. கடந்த அக்டோபர் மாதம் 6 மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதற்கு...

இயக்குனருக்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்..!

இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்து தங்க செயினை அணித்து இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின்...

அம்மா மருந்தகத்தை மூடக்கூடாது : எடப்பாடி பழனிச்சாமி

அம்மா மருந்தகங்களை மூட முடிவு எடுக்கப்பட்டு இருந்தால் அதனை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக...

ராஜஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.   10 கிலோ மீட்டர்...

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மெரினாவில் போராட்டமா..?

சமூக வலைதளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்த கோரி மெரினாவில் போராட்டம் நடத்த போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும் மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி...

4 காதுகளுடன் பிறந்த பூனைக் குட்டி..!

துருக்கியில் நான்கு காதுகளுடன் பிறந்த பூனை குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக்குட்டி மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும்...

கணவரை ஜீவ சமாதி செய்துவிட்டதாக கூறிய மனைவி..!

சென்னை பெரும்பாக்கத்தில் கணவரை ஜீவசமாதி செய்துவிட்டதாக மனைவி கூறிய நிலையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்துள்ளனர். பெரும்பாக்கம் கலைஞர் நகர் எட்டாவது...

பாலியல் புகாரால் திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்..!

பாலியல் புகார் காரணமாக திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். தலைமறைவான...

அம்மா உணவக பெயர் பலகையில் கருணாநிதி புகைப்படம் ..!

மதுரையில் அம்மா உணவகம் பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் படங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 12 அம்மா...

பாலியல் தொல்லைக்கு சாகும் கடைசி மாணவி நானாக தான் இருக்கனும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை..!

பாலியல் தொல்லை காரணமாக கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது பள்ளி மாணவி கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .அவர் எழுதியுள்ள கடிதத்தை...

Right Menu Icon