பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிப்பு..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடையில் வாங்கும் பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...
செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல பிரியாணி கடையில் வாங்கும் பிரியாணிக்கு அரை கிலோ தக்காளி இலவசமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...
ராமாயண யாத்திரையில் பணியாளர்களுக்கு காவி உடை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதனை மாற்றி உள்ள மத்திய ரயில்வே மன்னிப்பு கோரியுள்ளது. ராமாயணத்தில் தொடர்புடைய இடங்களை...
கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பிக் பாஸ் சீசன் 5வை யார் நடத்துவார் என்ற கேள்வி உள்ளது. மக்கள் நீதி மையம் கட்சி தலைவரான...
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது மகளின் 5-வது பிறந்தநாளை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான கலிபாவில் கொண்டாடியுள்ளார். அந்த கட்டடத்தின்...
ஓடும் ரயில் முன் நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில்...
ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தை சேர்ந்த...
சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். வரும் டிசம்பர் 3ஆம் தேதி அவர் நடித்த படம் வெளியாகும் என படத்தின்...
திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் பிணத்தின் மீது அமர்ந்து வினோத பூஜைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தும் அகோரி தனது சிஷ்யையை திருமணம் புரிந்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புதையல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வெள்ள சேதங்களை பார்வையிட்ட...
திருவள்ளூர் அருகே தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர்...
நடிகை சினேகாஅதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விட வில்லை எனவும் அந்த...
ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் தங்கத் தந்தை என புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட மருத்துவர் மற்றும் மக்கள்...
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த பின்...
தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாகவும் தமிழில் ரஜினிகாந்துக்கு தங்கையாகவும் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்பொழுது அடுத்த படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். டொவினோ தாமஸ் உடன் இணைந்து வாசி...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் முதன்முதலாக நந்தா என்ற படத்தில் சூர்யா நடித்தார். அதன்பின் பிதாமகன் என்ற படத்திலும் சூர்யா நடித்த நிலையில்...
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் சாலையில் காரின் குறுக்கே குரங்கு ஒன்று பாய்ந்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து குரங்கை காப்பாற்ற நினைத்த போது கார்...
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும்...
மத்திய பிரதேசத்தை சேர்ந்த கணவர் தனது மனைவிக்கு தாஜ் மஹால் வடிவத்தில் வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். ஆனந்த் சோகி என்பவர் தனது மனைவிக்கு தாஜ்மஹால் வடிவில்...
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும்...
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் சில...
கரும்பு ஜூஸ் மெஷினுக்குள் கை விட்டால் எப்படி இருக்கும் என பேசிக்கொண்டே கைவிரல்களை மெஷினுக்குள் விட்ட வடமாநில இளைஞரின் பத்து விரல்களும் நசுங்கிப் போய் உள்ளது. ...
தமிழ்நாட்டிற்கு வந்த போது இங்கு பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணம் தற்பொழுது நனவாகி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்....
பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. வானுயர்ந்து...