--- --:--:-- --

Month: November 2021

தோற்றுப் போனதால் பாதி மீசை பாதி மொட்டை எடுத்துக் கொண்ட வேட்பாளர்..!

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசையை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சியால் ஊரக...

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்..!

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் தரையில் மோதி நொறுங்கியது. அங்குள்ள இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயற்சித்தபோது பாறையில் மோதி நொறுங்கிய...

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது பாறையில் மோதி நொறுங்கியது..!

3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அடுத்த...

மருத்துவத் துறைக்கான உச்சி மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி..!

புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அப்பொழுது மருந்து துறை உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன்...

வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லும் காட்சி..!

பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சாலையோரத்தில் ஒருவர் அடித்து செல்லப்படும் காட்சி வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால்...

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்..!

அரசு பணிகளில் கொரொனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.   இது குறித்து பெரம்பலூர்...

கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு அனுமதி..!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவில்...

15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை,...

மாட்டு சாணத்தை சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட மருத்துவர்..!

ஹரியானாவில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை கையில் எடுத்து சாப்பிட்டு அதன் பலன்கள் குறித்து பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. டாக்டர் மனோஜ் மிட்டல் என்ற...

மழைக்கு நிழற்குடையில் தஞ்சமடைந்த கரடி..!

கோத்தகிரியில் கனமழையால் பேருந்து நிலையத்தில் மன்னார்குடியில் கரடி ஒன்று தஞ்சமடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.  ...

கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ‌பி‌எஸ்

கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக இல்லாமல் ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசை திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.   அவரது...

ஆன்லைன் ரம்மியால் உயிரைவிட்ட இளைஞர்..!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரியா....

மனைவிக்காக 4 லட்சத்தில் சாலை அமைத்த கணவர்..!

ஆந்திராவில் தனது திருமணத்திற்காக 4 லட்சம் ரூபாய் செலவில் சாலையை சீரமைத்த மணமகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தாராபுரம் கிராமத்தை...

நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்ததில் நரேன் பெருமிதம்..!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் நரேன். சூர்யாவுக்கு குரல் கொடுத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளார். சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம்...

10 வயது சிறுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த வளர்ப்புத் தந்தை..!

நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலைய பகுதியில் பத்து வயதான சிறுமி மீது அவரது வளர்ப்புத் தந்தை மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது....

மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் சிம்பு..!

மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன் தனக்கு பலரும் நிறைய பிரச்சினைகளை கொடுப்பதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் . சென்னை தியாகராயநகரில்...

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா.!

இன்று நயன்தாராவின் பிறந்தநாளை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் தன்னுடைய பிறந்தநாளை வருங்கால கணவர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் மற்றும்...

25 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக நடிகை சினேகா புகார்..!

பிரபல நடிகர் பிரசன்னாவும் மனைவி சினேகாவும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வருகின்றனர். நடிகை பிரசன்னாவிற்கு அண்மையில் அறிமுகமான தம்பதி மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில்...

நயன்தாராவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம்..!

டைரக்டர் யுவராஜ் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. இப்பொழுது அவருக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். போட்டாபோட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ்...

நாளை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த சூழலில் தற்பொழுது...

சென்னையில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு..!

சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 மாடுகள் உயிரிழந்துள்ளது. உயர் மின்னழுத்த கம்பி அறுந்து சாலையில் விழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில்...

தற்கொலைக்கு அனுமதி கோரி கடன் வாங்கியவர் மனு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடன் பெற்ற குடும்பத்தினரை கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி பாதிக்கப்பட்ட பெண் கோட்டாட்சியர்...

கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வைரல் வீடியோ..!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குழந்தைகள் உண்ணும் கேக்கில் போதை மாத்திரை இருப்பதாக வீடியோ வைரலானது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.   சிறுவர்கள் கடைகளில்...

அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக வலுவடைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு...

Right Menu Icon