தோற்றுப் போனதால் பாதி மீசை பாதி மொட்டை எடுத்துக் கொண்ட வேட்பாளர்..!
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசையை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சியால் ஊரக...





