கங்கணா ராணாவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!
சீக்கியர்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களும் திருப்பி பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ...
சீக்கியர்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களும் திருப்பி பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் ஜெயலலிதாவின் நினைவில்லமாக...
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும்...
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது....
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர்...
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக் கூடாது ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை மட்டும் சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டதாக வெளியான தகவல்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு...
டெல்லியின் வாரகா பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கடந்த 15ஆம் தேதி கழிவுநீர்...
டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி புதன்கிழமையான இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். டெல்லி சென்ற முதல்வர் மம்தா பானர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்...
இயக்குனர் விக்ரம் குமார் நாகசைதன்யா வைத்து தேங்க்யூ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்....
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்தின் வெளியீட்டு நாள் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் இந்த வருடம் கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கர்ணன் படம் ரசிகர்களால்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் விளையாட்டுத்தனமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி ஒன்பதாம் வகுப்பு மாணவன் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த...
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். ...
விழுப்புரம் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் அருகே உள்ள நடுகுப்பம் அரசு...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலையால் அரசு பேருந்து ஒன்று அருகே உள்ள கடைக்குள் புகுந்து சேதமாகி உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்...
கள்ளக்குறிச்சி அருகே காதலித்து வீட்டை விட்டு வெளியேறி தாக கூறப்படும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும், மாணவியும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். அந்த மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில் படித்து...
சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த பட விழாவின்போது சசிகுமார் கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை...
மகன் நிற்பதை கவனிக்காமல் தந்தை இயக்கிய காரில் ஏறி 4 வயது மகன் உயிரிழந்த அதிர்ச்சிகர வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள குடியிருப்பின்...
கர்நாடகாவில் பெய்த தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை ஆய்வு செய்தார். கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்...
2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்...
விஜய்யின் 66வது படம் சென்டிமென்ட் திரைப்படமாக உருவாக உள்ளது என்று இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தமிழ்...
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை சொகுசு கார் ஒன்று முயன்றுள்ளது....
சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி...
தனக்கும் அமீர்கானுக்கு தொடர்பு என்று மக்கள் தவறாக கருதுவதை தான் விரும்பவில்லை என்று நடிகை பாத்திமா ஷனா ஷேக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தான்...