கணக்கம்பாளையம் ஊராட்சி அலட்சியம்! டெங்கு கொசுக்களின் ராஜ்ஜியம்!! உதவாக்கரை தலைவா்..? ஊழல் பெருச்சாளி செயலர்..!
திருப்பூா் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சி மாநகரையொட்டி அமைந்துள்ளது. ஊராட்சி பகுதியில் பிளாஸ்டி, கழிவுநீர்கள் அகற்றப்படாமல் தலைவா் சண்முகசுந்தரம் செயல்பாடு பூஜ்ஜியமாக உள்ளதால் டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில்...





