வேளாண் சட்டங்களை ரத்து செய்திருப்பது சோகமான, வெட்கக்கேடான செயல் – கங்கணா
இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இது...
இந்திய சினிமா நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இது...
தமிழகத்தில் பல்வேறு புதிய அரசு கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் குழந்தைகளுக்கான கொள்கையும் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில்...
சாம்பார் பொடி பாக்கெட்டில் வண்டுகள் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பெண் ஒருவர் தன் கடையில் வாங்கிய...
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பாலாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முதியவர் ஒருவர் சிக்கிக்கொண்டார். வரப்பின் மீது ஏறிக்கொண்டு உயிர் பிழைத்த அந்த முதியவரை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கதை சொன்ன டைரக்டர் அஸ்வின் சரவணனிடம் படத்தை தானே தயாரிக்கிறேன் எனக்கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தின்...
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை...
ஆர்யன்கான் சர்ச்சைக்கு பிறகு இந்த மாதம் முழுவதும் வீட்டில் ஆர்யன் உடன் இருந்துவிட்டு மீண்டும் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ஷாருக்கான்....
தமிழகத்தில் மக்கள் கூடும் மார்க்கெட், தியேட்டர், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுமென உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம்...
மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிம்பு பற்றி பேசினார். சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாநாடு....
தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் பக்கவாட்டுப் பகுதியில் நிலை தடுமாறி விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூல் இழையில் உயிர்...
விழுப்புரத்தில் வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட மான் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மேம்பாலத்தின்...
கர்நாடகாவில் உள்ள யாதகிரி பகுதியின் அரசு பள்ளி விடுதி ஒன்றில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உப்புமாவில் பாம்பு குட்டி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாதகிரி பகுதியில்...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றி என சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் என...
கோவை ராமநாதபுரம் அடுத்த சாலையில் கடந்த புதன்கிழமை இரவு அதிவேகத்தில் வந்த கார் வாகனங்களின் மீது மோதி நின்றது. இதில் நான்கிற்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்துள்ளன....
கல்லூரிகளில் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் தேர்வுகளுக்கு கால அவகாசம் கோரி போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிப்பு...
நடிகையும் மதுரா தொகுதி எம்பியுமான ஹேமமாலினிக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டி இந்திய திரைப்பட ஆளுமை...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய்...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது உயிர்த்தியாகம் செய்த விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச் செயலாளர் டி...
இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித்...
தமிழகத்தில் மழை தொடர்வதால் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை காரணமாக...
இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். ஹிந்தியில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரீத்தி ஜிந்தா. இவர் தமிழில்...
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசுவதாக கூறி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பின்போது...
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் பிரதமர் மோடியின் அறிவிப்பு உயிரைக் கொடுத்துப் போராடிய எளிய வேளாண் மக்களுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார். இது...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று...