ரேசன் கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு..!
நீலகிரியில் ரேஷன் கடையில் பாம்பு புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 500க்கும்...
நீலகிரியில் ரேஷன் கடையில் பாம்பு புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் 500க்கும்...
பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார். சிறிய வேடத்தில் நடித்து வந்த ஆரவ் தற்போது மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்...
சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ஒரு பத்து ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு மழை அதிகாரிக்கும். நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு...
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் சிவப்பு எச்சரிக்கையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்...
கொரொனா தடுப்பூசி அதிகம் செலுத்தி கொண்ட நாடுகளை விட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். ...
கரூர் மாவட்டம், குப்பிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் வயது 42 இவர் கரூரில் பரணிபார்க் வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி...
தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி தன்னை தானே விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவால்...
நடிகர் மன்சூரலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்தும் அவர் உள்ளே போக மறுத்துள்ளதாக கூறப்பட்டது. வீட்டின் உள்ளே பூனை உள்ளே மாட்டிக் கொண்டதாகவும்,...
கொரொனா நோய் பரவல் திடீரென அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புதிதாக 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில் ஐரோப்பிய...
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நலமாகி...
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் பதினோராவது மகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இதுவரை 6.73கோடி பேருக்கு...
தமிழ்நாட்டில் தனியாரிடம் பெரிய அளவில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை எனவும் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாகவும் வெளியான செய்தி வட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் என...
கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று...
வெளிநாட்டில் இருந்து போலி சுற்றுலா இணையதளங்களை உருவாக்கி மோசடி செய்யும் வடமாநில கும்பலின் தலைவனுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக்அவுட் நோட்டிஸ் கொடுத்து பிறப்பித்துள்ளனர்....
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு...
குறிப்பிட்ட ரேசன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். நகர்புறம் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறிகள் விற்க...
ஆஸ்திரேலியாவில் லட்சகணக்கான நண்டுகள் சாலைகளை கடந்து நகரை நோக்கி பயணித்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக செல்வது வழக்கம். ...
திருமணமான ஒரே ஆண்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தலைமறைவாக உள்ள கணவரின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில்...
புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் திடீரென மயங்கி விழுந்த முன்னாள் எம்எல்ஏவும், மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. நடிகை ஆலியா மானசா ராஜா ராணி 1 இல் கதாநாயகியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவரையே காதலித்து...
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் ஒருவர் வீட்டில் குழாயில் கட்டுகட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல்...
தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த...
சிதம்பரம் அருகே ஒரு மாணவியை காதலித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமத்துர் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி...