தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்…!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு மழை அதிகாரிக்கும். நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






