--- --:--:-- --

Month: November 2021

நைட் பார்ட்டி நடன வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் டான்ஸ்..!

நைட் பார்ட்டியில் டான்ஸ் ஆடுவது போல் வீடியோ ஒன்றை கீர்த்திசுரேஸ் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.   விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் படத்தின் மூலம்...

ஓடும் லாரியில் இருந்து முட்டையை திருடிய இளைஞர்..!

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மஞ்சக்குப்பம் பகுதியில் இருந்து திருப்பாதிரிப் புலியூர் பகுதிக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி...

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஆண்ட்ராய்டு பரிசு..!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் செல்போன் பரிசளிக்கப்பட்டது.   அரூர் அருகே புதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முதல்...

அம்பிகா, ராதாவின் அண்ணன் மகள் அனிகா கதாநாயகியாக அறிமுகம்..!

எண்பதுகளில் புகழ்பெற்ற நடிகைகள் அம்பிகா, ராதாவின் அண்ணன் மகள் அணிகா விக்கிரமன் என்பவர் க் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு க் என்று ஒரே...

ராட்சத மலைப் பாம்பிடம் ஜாலியாக விளையாடிய நபரின் வீடியோ வைரல்..!

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பலவித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம்...

ஆசை வார்த்தை கூறி மாணவியை ஏமாற்றிய ஆசிரியர் கைது..!

பழனி அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை...

காரில் அழுகிய நிலையில் மனித உடல் மீட்பு..!

மதுரையில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியில் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில்...

வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா வரும் 29-ஆம் தேதி தாக்கல்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் 29-ஆம் தேதி வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் மசோதா தாக்கல் ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   விவசாயிகளின் கோரிக்கையை...

மன்சூர் அலிகான் தண்ணீரில் மிதந்தபடி பாடிய வீடியோ வைரல்.!

பொறந்தா தமிழ்நாட்டில் பொறக்கணும், சென்னையில தண்ணியில மிதக்கணும், கார் ஓட்டி மகிழனும் என தனது வீட்டின் முன்பு தேங்கியுள்ள மழைநீரில் பாத் டப்பை படகாக மாற்றி சவாரி...

சாதாரண காய்ச்சலுக்கு பலியான இரண்டு மாத குழந்தை..!

ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சேது ராஜா. இவரின் மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டரை மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே...

போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு..!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட்டம் ஒன்றை நடத்தினார்.   தலைமை செயலகத்தில் நடைபெற்ற...

சமந்தாவுக்கு முன்பு சுருதிஹாசனை திருமணம் செய்ய இருந்தாரா நாக சைதன்யா..?

சமந்தாவுக்கு முன்பு சுருதிஹாசனை திருமணம் செய்ய இருந்தார் நாக சைதன்யா என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து...

காலணிக்குள் வைத்து அமெரிக்க டாலரை கடத்த முயற்சி..!

மதுரையில் இருந்து இலங்கைக்கு அமெரிக்க டாலரை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த 111 பயணிகளை...

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி 3 பெண் யானைகள் உயிரிழப்பு..!

கோவை நவக்கரை பகுதியில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக...

விலைவாசி உயர்வை கண்டித்து டிசம்பர் 12ல் காங்கிரஸ் மெகா பேரணி..!

விலை உயர்வை கண்டித்து வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் பேரணி நடத்தப்படவுள்ளது. கடந்த 12ஆம் தேதி விலைவாசி உயர்வைக் கண்டித்து...

அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் விதமாக கலைஞர் உணவகம் அமைப்பதா? – ஓ.பன்னீர்செல்வம்

அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் விதமாக கலைஞர் உணவகம் அமைப்பதா என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார் ....

கிணற்றில் இருந்து 25 அடி உயரத்துக்கு மேல் எழுந்த உறைகிணறு..!

திருப்பதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஒரு வீட்டில் இருந்த கிணற்றில் பதிக்கப்பட்டிருந்த உறைகிணறு 25 அடி உயரத்திற்கு மேல் எழுந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பதியில்...

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....

காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை எனக்கூறிய பிரதமர்..!

உலகில் காலனி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டாலும் காலனி ஆதிக்க மனப்பான்மை இன்னும் மறையவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உச்சநீதி மன்றம் ஏற்பாடு செய்த அரசியல்...

கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழப்பு..!

கடலூர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் நீரில்...

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர் உடல் கரை ஒதுங்கியது..!

கோவளம் கடலில் குளிக்கச் சென்று சடலமாக கரை ஒதுங்கிய இந்திய கடற்படை வீரரின் உடலை மாமல்லபுரம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ...

தோனி குறித்து பேசிய ஷாரூக்கான்..!

சென்னையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டிக்கு கர்நாடகாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தமிழ்நாட்டு கிரிக்கெட் அணி....

பென்சிலை திருடியதால் சக மாணவன் மீது கேஸ் போடக்கூறிய சிறுவன்..!

ஆந்திர மாநிலத்தில் தன்னுடைய பென்சிலை திருடிய சக மாணவன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சிறுவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

பெங்களூருவில் திடீரென கேட்ட பயங்கர சப்தம்..!

பெங்களூரு மாநகரில் இன்று நண்பகல் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹெமிகேபுரா, ஞானபாரதி, ராஜராஜேஸ்வரி நகர், கக்காலிபுரா பகுதிகளில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது....

Right Menu Icon