உளவு பார்க்க அரசுக்கு உரிமை உள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் அரசு நிர்வாகத்தை நம்பி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அந்த காலத்தில் மன்னர்கள் ரகசியமாக ஊரில் சென்று வருவார்கள்.
அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
விமான விபத்தில் மரணம்.. நடிகை சௌந்தர்யா 20-வது ஆண்டு நினைவு நாள்..!
நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
மன்சூர் அலிகானுக்கு உடல் நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்கு சென்னை வருகிறார்..!
திருப்பூர் யாருக்கு திருப்பத்தை தரும்? குற்றம் குற்றமே கள ஆய்வு சொல்வதென்ன? கடைசி நேர வியூகங்களால் ம...
கோவையில் வெல்வது யார்? அண்ணாமலைக்கு அதிர்ஷ்டம் உண்டா? ராஜ்குமாருக்கு ராஜயோகம் கூடுமா?
தென் சென்னை - தமிழச்சியா? தமிழிசையா? தென் சென்னையில் யாருக்கு வெற்றி? கடும் போட்டியை தரும் அதிமுகவின...