பிரதமர் மோடி இன்று முதலமைச்சர்களுடன் ஆலோசனை ..!
கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிக பாதிப்பு நிலவும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். உத்தரப்...
கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிக பாதிப்பு நிலவும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். உத்தரப்...
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வரும் 28-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம்...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா கருவி காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு...
இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும், இயக்குனர் ஷங்கரும் கலந்து பேசி சுமூக தீர்வு காணுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியன் 2...
செயின் பறிப்பு திருடனை தைரியமாக மடக்கிப்பிடித்த 62 வயது மூதாட்டிக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை...
கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பாதுகாவலர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி...
பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி மூலம் செவ்வாய் கோளில் ஆக்ஸிஜனை தயாரித்து நாசா புதிய வரலாறு படைத்துள்ளது. பூமிக்கு வெளியே வேற்றுகிரகத்தில் ஒலியை பதிவு செய்து அனுப்பியது, ஹெலிகாப்டரை பறக்கவிட்டது...
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி நாளை மேற்கொள்ள இருந்த தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால் மேற்கு வங்கத்தில் பரப்புரை நிகழ்ச்சிகளை ரத்து...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் இருந்த இரண்டு கொரொனா நோயாளிகள் தப்பியோடியுள்ளனர். பழனி அருகே தேவத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் நெய்க்காரப்பட்டி சேர்ந்த இளைஞர்...
தனது புகைப்படத்தை கியூப்ஸை கொண்டு வரைந்த கேரளாவைச் சேர்ந்த சிறுவனுக்கு திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த...
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தை பெற்ற தாயை ஸ்டிரெச்சரில் இருந்த பெண் ஊழியர் தள்ளிவிட்ட சம்பவம் கண்டனக் குரலை எழுப்பியுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரி தேவகி...
சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில்...
உலக பூமி தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நடும் விழாவில் பிக்பாஸ் ரம்யா பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று...
இளையராஜா இசையமைப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கு விடுதலை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயமோகனின் சிறுகதையை தழுவி வெற்றிமாறன் இயக்கி வரும் இந்தப் படத்தில் கதாநாயகனாக சூரியும் முக்கிய...
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த மார்ச் 9ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய காவிரி மருத்துவமனையில் அவருக்கு...
நடிகர் அஜித் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற போது அதனை வீடியோ எடுத்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஜித்தின் மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்...
பூமி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும்...
முகப்பொலிவு சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி மருத்துவரிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மருத்துவர் பைரவியிடம் ஒரு...
பெங்களூருவில் கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை டோக்கன் பெற்று தகனம் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மின்மயானத்தில் சடங்குடன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில்...
வளிமண்டல சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும்...
இங்கிலாந்தில் நாய்குட்டி ஒன்று ஆப்பிள் ஹெட்போன் மற்றும் சார்ஜரை விழுங்கிய நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை மீட்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் வசித்து...
தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது .இதனால் பத்துக்கும் மேற்பட்ட...
நான்கு மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 306 பலர் களத்தில் உள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக இன்று 43 தொகுதிகளில்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே தனியார் செங்கல் சூளையில் உயிரிழந்த தொழிலாளர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல் சூளையில் பணியாற்றிவந்த சீனிவாசன் தூக்கிட்டு...