--- --:--:-- --

Month: April 2021

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரொனா..!

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு இன்று கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சைகளை...

பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!

வழக்கமாக சார்ஜர் போட்டு வைத்துள்ள செல்போன்கள் வெடிப்பது, தீப்பிடிப்பது வழக்கம். ஆனால் சீனாவில் சார்ஜ் கூட போடாமல் பையில் வைக்கப்பட்டிருந்த சாம்சங் போன் தானாக தீப்பற்றி எரிந்தது...

காதல் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஆணவக் கொலை மிரட்டல்..!

ஆணவப்படுகொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதல் கலப்பு திருமணம் செய்த இளம்பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த ரம்யா பட்டியலினத்தை...

மயங்கி கிடந்த நல்ல பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த நபர்..!

கடலூர் மாவட்டம் சுற்றுலா பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி கிடந்த நல்ல பாம்பிற்கு பாம்பு பிடிப்பவர் தண்ணீர் கொடுத்துள்ளார். அங்குள்ள பகுதியில் மயங்கி நிலையில் நல்ல பாம்பு...

நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

கொரொனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  ...

இதற்கு முன் இது போன்றதொரு நிலையை பார்த்ததே இல்லை – கண்ணீர் மல்க மருத்துவர் வீடியோ..!

இதற்கு முன் இது போன்றதொரு நிலையை பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ள மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கண்ணீர் மல்க வேண்டுகோள்...

மத்திய அரசின் மோசமான திட்டமிடலே ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம்..!

மத்திய அரசின் மோசமான திட்டமிடலே கொரொனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.   தனியார் செய்தி...

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது..!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படாது என்றும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.  ...

கேரளாவுக்குள் அனுமதி மறுப்பு..! தொழிலாளர்கள் வாக்குவாதம்..!

தமிழகத்தில் இருந்து தோட்ட வேலைக்கு செல்பவர்கள் தங்களை கேரளாவுக்குள் அனுமதிக்க கோரி கம்பம் மெட்டு சாலையில் வாக்குவாதம் செய்தனர். இதனால் இரு மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து இரண்டு...

14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த டிக் டாக் பிரபலம்..!

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பார்கவ் என்ற பிரபலம் 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்....

மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தடை பட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கொரொனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்டர் சாகிர் உசேன் மருத்துவமனையில் உள்ள...

மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரொனா தொற்று..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   கொரொனா தொற்று உறுதியாகியுள்ள தோனியின் தந்தை மற்றும்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை..!

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏப்ரல் 6 ஆம்...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உட்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அடுத்த இரு தினங்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும்...

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்: இந்திய அஞ்சல் துறையினர் பாரதிதாசனுக்கு நினைவார்த்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.!

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -பாவேந்தர் பாரதிதாசன்   புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு...

கொரொனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் கடைசி ஆயுதம்..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த பொது முடக்கம் என்பதை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தைரியம் மற்றும் அனுபவத்தை வைத்து...

உயிரிழந்து 7 மாதம் ஆன நபருக்கு கொரொனா பாஸிட்டிவ் என வந்த குறுஞ்செய்தியால் குழப்பம்..!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உயிரிழந்து 7 மாதம் ஆன நபருக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டதாக கூறி செய்தி அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்...

இரு மகன்களின் இறப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தாய்..!

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   கடந்த 18ஆம் தேதி காட்பாடி...

கொரொனா பாதித்தவர்களை உள்ளே வைத்து பூட்டிய மக்கள்..!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரொனா பாதித்தவர்களை உள்ளே வைத்து சக குடியிருப்புகள் பூட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வீட்டில் தாய் தந்தை கொரொனாவால்...

சின்னத்திரை நடிகை ஜெனிபர் மற்றும் உதவி இயக்குனருக்கும் இடையே நடந்த மோதல்..!

சென்னை மணலியில் சின்னத்திரை நடிகை ஜெனிபர் மற்றும் இயக்குனர் நவீன் குமார் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணலி பகுதியை...

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 பெண்கள்..!

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரிசாவை சேர்ந்த 19 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையம்...

தமிழகம் முழுவதும் இரவு முழு ஊடரங்கு தொடங்கியது.. திருப்பூரில் போலீசார் தீவிர வாகன சோதனை!

இந்தியா முழுவதும் 2 வது அலையாக கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து...

சிறுவன் காதில் சிக்கிய விளையாட்டுத் துப்பாக்கி குண்டு..!

சிறுவன் காதில் சிக்கிய விளையாட்டுத் துப்பாக்கி குண்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் பெண் காவலரின் மகன்....

கொரொனா தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்..!

சத்தீஸ்கரில் கொரொனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. கொரொனா தடுப்பூசி பற்றிய வதந்திகளால் வட மாநில பக்தர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம்...

Right Menu Icon