கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும்..!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உள்ள கேந்திரிய...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உள்ள கேந்திரிய...
திருச்சி அருகே சிறுமியின் துண்டான விரலை சொந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைத்த அரசு மருத்துவரை மக்கள் அனைவரும் பாராட்டி...
சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி...
குழந்தைகளை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்ட எந்த பெற்றோருக்கு தான் ஆசை இருக்காது. பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழனி முருகன் கோவிலில் தங்க தொட்டில் பிரார்த்தனை...
நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சினைதான் என்றாலும் குடும்பம் என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் எனவும் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார் .கோவையில் நடந்த கட்சி...
குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெற்றதையொட்டி அவரது மாநிலங்களவை பங்களிப்புகள் குறித்து பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி கண்கலங்கினார். நன்றி...
ஃபாஸ்ட்டிரெக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவதிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்படாது என மத்திய இணை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுங்க கட்டணங்களை...
சென்னை அம்பத்தூர் அருகே ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் வெட்டவெளியில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி...
சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 ரூபாய்...
மகாசிவராத்திரி விழாவிற்கு இந்தியாவில் நவ ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க சிறப்பு ரயில்களை இயக்கும் ரயில்வே துறை பள்ளிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர உள்ளதாக அறிவித்துள்ளது. ...
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 51வது மற்றும் தமிழகத்தின் 5வது புலிகள் சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது....
கொரோனா தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி பூண்டு உள்ளனர். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி நேற்று இரவு தொலைபேசி...
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகள் பெற்ற மொத்த 12,110 கோடியே 74 லட்சம் ரூபாய் தள்ளுபடி...
பழைய பொருள் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் மூலம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களிடம் 34 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தன்னிடம் உள்ள பழைய சோபாவை விற்ப்பதாக...
கடலூரில் பின்னோக்கி வந்த மினி வேன் மீது ஆட்டோ மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன் உறவினர்கள்...
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் இந்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்...
அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை போன்ற கொள்கைக்கு நான் அடிமை. இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான்...
உத்தரகாண்டில் மீட்பு பணிகளுக்கு சென்னை கிரிக்கெட் போட்டிக்கான தனது ஊதியத்தை வழங்குவதாக அந்த மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இது...
சசிகலா விவகாரத்தில் டெல்லி சொல்வதைத்தான் அதிமுகவினர் செய்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரை இரண்டு நாள் பயணத்தை தொடங்கியுள்ள கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலா விவகாரத்தில்...
புதுக்கோட்டையில் ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற அதிசய ஆட்டை கீரமங்கலம் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் உள்ள சிறு மற்றும்...
சர்வதேச எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.சம்பா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் நாட்டவரின் ஊடுருவல்...
இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தைவிட இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இமயமலையில் மேற்கிலிருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஏறத்தாழ...
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
அம்பத்தூரில் இளைஞர் இருப்பது தெரியாமல் பொதுக் கழிப்பறை பூட்டி சென்ற மாநகராட்சி ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு...