--- --:--:-- --

Month: September 2020

சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கல்..!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ரெய்னாவின் தூக்கத்தில் பங்கேற்பதாக ட்விட்டரில் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார்.ரெய்னாவின் மாமா உட்பட இருவரை...

கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும்..!

தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கல்லூரி...

எதிர்பார்ப்பில் திமுக பொதுக்குழு கூட்டம்…!ஸ்டாலின் முடிவுக்கு உதயநிதி முட்டுக்கட்டை… பொதுச்செயலாளர் ஆவாரா துரைமுருகன்?

திமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், பொதுச்செயலாளராக துரைமுருகனை அறிவிக்க மு.க.ஸ்டாலின் முடிவு...

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா.இன்று முதல் வரும் 7ம் தேதி வரை தங்க நகைக்கடைகள் இயங்காது என்று தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு !!!

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   அதன்படி இன்று முதல் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் கோவை...

கோவையில் தொடர்ந்து 2 வது நாளாக 500 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிர்ச்சி !!!

கோவை மாவட்டத்தில் இதுவரை 16075 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுவரை 11861 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.310 பேர் உயிரிழந்துள்ளனர்.  ...

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நுழைவு அட்டை வெளியிடப்பட்டுள்ளது…!

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நுழைவு அட்டை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 31-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு கொரொனா காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5928 பேருக்கு தொற்று பாதிப்பு..! உயிரிழந்தோர் 96 பேர்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில்...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்..!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லி லோதி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மூளையில் ஏற்பட்ட...

மாயா பஜார் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள சுந்தர்.சி…!

கன்னடத்தில் வெளிவந்த மாயா பஜார் படத்தை இயக்குனர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். விஷால் நடிப்பில் அவர் இயக்கிய ஆக்சன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்...

இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் சாலைகளில் கடும் நெரிசல்..!

இ பாஸ் ரத்து ஆனதைத்தொடர்ந்து நேற்று முதல் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு...

கொம்பன் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் நடிகர் கார்த்தி..!

கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மீண்டும் நடிக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின்...

ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை..!

ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய...

காதல் கணவன் கொல்லப்பட்டதால் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை..!

தர்மபுரி அருகே காதல் கணவன் கொல்லப்பட்ட ஒரே மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற...

இ‌எம்‌ஐ செலுத்த 2 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்க முடியும்…!

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ எனும் மாத தவணையை செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை தங்களால் கால அவகாசம் வழங்க முடியும் என்று...

தமிழக சட்டப்பேரவை தொடர் 4 நாட்கள் நடைபெறும்…!

தமிழக சட்டப்பேரவை தொடர் 4 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா காரணமாக வழக்கமாக நடைபெறும் இடத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் கூட்டத்தை...

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்...

ஐபிஎல் தொடரில் பங்கேற்க டூ ப்ளஸ்ஸி துபாய் வருகை..!

ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணியில் உள்ள தென் ஆப்பிரிக்க வீரர்களான டுபிளசி மற்றும் லுங்கி நுகூடி ஆகியோர் துபாய் வந்துள்ளனர். சக வீரர்கள் தங்கியிருக்கும் தனியார்...

ஹீட்டரில் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கை வைத்த குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. மேல்பல்லிபட்டு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் பவித்ரா தம்பதியின் ஒன்றரை வயது...

தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ..!

திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ராசு தலைமையில் நடைபெற்றது இதில் மத்திய அரசின் திட்டமான பிரதமர் கிசான் உதவித்...

இ-பாஸ் ரத்து.. கோயில்கள் திறப்பு.. பஸ் விட்டாச்சு…சகஜ நிலைக்கு திரும்புகிறதா தமிழகம்? கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனமோ அபாய எச்சரிக்கை!!

ஊரடங்கில் ஏகப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை கட்டவிழ்த்து விடுவது பேராபத்தில்...

கோவையில் தீராத வயிற்று வலி காரணமாக 1 1/2 வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை.போலீசார் விசாரணை !!!

கோவை கிணத்துக்கடவு பகுதியைஅடுத்துள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த கதிரவன்.இவரது மனைவி தமிழ்ச்செல்வி(26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன...

தமிழகம் முழுவதும் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது..!

தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 525 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில்...

இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்கப்பட்ட மசூதி..!

வழிபாட்டு தலங்கள் திறக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சில மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐந்து மாதங்களுக்குப்...

Right Menu Icon