--- --:--:-- --

Month: July 2020

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு..! காதலியின் பெற்றோரால் கொலையா..?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காணாமல்போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் காதலித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள்...

சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கு கரோனா தொற்று: பாதிப்பு 600-ஐ கடந்ததால் வர்த்தகர்கள் சுயக்கட்டுபாடு..!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதனுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 600-ஐ கடந்ததால் வர்த்தகர்கள் சுய கட்டுப்பாடுகளை தங்களுக்கு தாங்களே விதித்து...

அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய பேச்சு வார்த்தை..!

அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய...

பென்னிக்சை உள்ளாடையுடன் அடித்து சித்ரவதை செய்து கொலை..!

சாத்தான்குளம் விவகாரத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜை பார்க்காமலேயே சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டதாக மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....

வறண்டு கிடந்த கிணற்றில் திடீரென நீரூற்று..ஆச்சர்யத்தில் மக்கள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வறண்டு கிடந்த கோவில் கிணற்றில் திடீரென பெருக்கெடுத்து வரும் தண்ணீரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஓசூர் அருகே சூளகிரி தாலுகா...

முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன் உயிரிழப்பு..!

மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான ஆர் சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் காலமானார். தேமுதிக சார்பில் 2011ஆம் ஆண்டு...

லடாக்கில் 70 டன் வரை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டு வரும் 3 பாலம்..!

லடாக்கில் ராணுவ டாங்கிகளை எளிதில் கொண்டு செல்லும் வகையில் மூன்று பாலங்களை எல்லை சாலை மேம்பாட்டு கழகம் கட்டியுள்ளது. கடந்த வாரம் லடாக்கின் நிமு பகுதிக்கு சென்ற...

சென்னையில் கொரோனாவுக்கு பலியான ஆயுதப்படை காவலருக்கு அஞ்சலி…!

கொரொனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலரின் உருவப் படத்துக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரி...

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு, மன அழுத்த மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையினருக்கு யோகா பயிற்சியும், மன அழுத்த மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது....

விளாத்திகுளம் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் உடல் எரிப்பு : போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், உள்ள வக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி இவரது மகள் முனீஸ்வரி (23)இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்....

குஜராத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சரக்கு வாகனம்..!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இலகுரக சரக்கு வாகனம் அடித்து செல்லப்பட்டது. ராஜ்கோட் மாவட்ட கோகர்தார் ஆற்று பாலத்தை அந்த வாகனம்...

டிக் டாக்கிற்கு பதிலாக வலம் வரும் டிரேல் ஆப்..!

டிக் டாக் மாதிரியான இந்திய செயலியான டிரேல் கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு...

கொரோனா நோயாளி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். செம்மஞ்சேரியை சேர்ந்த கணேசன் என்ற அந்த இளைஞன்...

காவல்நிலையத்தில் மது அருந்திய போலீசார் பணியிடை நீக்கம்..!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் காவல் நிலையத்திலேயே மது அருந்திய மூன்று போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்துபுரம் இரண்டாவது நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை...

சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தையும், தாத்தாவும் போக்சோ சட்டத்தில் கைது..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இளங்கோவன்...

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் இந்தியாவின் அருணாச்சலிலும் லேசான நில அதிர்வு

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவில் முறையே 6.3 மற்றும் 6.1 ஆக அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு...

பக்ரீத் பண்டிக்கைக்காக ஆன்லைனில் நடைபெறும் ஆடு விற்பனை..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆன்லைனில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கொரொனா ஊரடங்கால் கடைகள் மூடப் பட்டிருப்பதால் கால்நடை விற்பனை மந்தமாக உள்ளது. இந்நிலையில்...

தோனியின் 39 வது பிறந்தநாளுக்கு வெளியாகியுள்ள மாகி சாங்..!

கிரிக்கெட் வீரர் தோனியின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வெய்ன் பிராவோ பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது .சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த...

தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக கோவை, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம்,...

செந்தில் பாலாஜி அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணியின் காட்டமான பதில்..!

மின் கட்டண நிர்ணயம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்திருக்கிறார்....

முன்னாள் நடிகையும், எம்‌பியுமான நடிகை சுமலதாவுக்கு கொரொனா உறுதி..!

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் நடிகையான சுமலதாவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர்...

எல்லையிலிருந்து பின் வாங்கிய சீனா..!

எல்லையில் தங்களது படையை எல்லைப் பகுதிக்கு திரும்ப சீனா சம்மதம் தெரிவித்து இருக்கிறது. சீனா இறங்கி வருவதற்கான காரணம் என்ன? கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன...

செமெஸ்டெர் தேர்வை செப்டம்பருக்குள் கட்டாயம் நடத்த வேண்டும்..!

நாடு முழுவதும் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை இயக்க முடியாத மாணவர்களுக்கு மற்றொரு...

திருச்சியில் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்…பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டாரா?

திருச்சி அருகே 14 வயது சிறுமி எரிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது எரிந்த நிலையில் மகளை காண நேரிட்டதாக...

Right Menu Icon