--- --:--:-- --

Month: July 2020

மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்? திருப்பூரை அதிர வைக்கும் மாதுவின் மன்மத லீலை! வீடியோ எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை!!

காதலிப்பது போல் நடித்து இளம்பெண்ணை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து, உல்லாசம் அனுபவித்த பனியன் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளான்; திருப்பூரை பரபரப்புக்குள்ளாக்கி இந்த விவகாரத்தில் மேலும் பல பெண்கள்...

கொரொனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்தாமல் சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்ததாக குற்றச்சாட்டு..!

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாமல் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து...

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்...

8 மாத கர்ப்பிணியை கணவர் அடித்துகொன்றதால் உறவினர்கள் போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எட்டு மாத கர்ப்பிணியை அவரது கணவரே அடித்துக் கொன்று விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. பள்ளிப்பட்டு அருகே...

சசிகலாவுக்கு அதிமுகவிலும் இடமில்லை, ஆட்சியிலும் இடமில்லை..!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சி தலைமை பொறுப்பு அவருக்கு வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஓ எஸ் மணியன் பதிலளித்துள்ளார். தான்...

திருமணமான 2 மாதங்களில் பெண் உயிரிழப்பு..! காரணம் பெற்றோர் என குறுஞ்செய்தி ..!

திருமணமான 2 மாதத்தில் புதுமணப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது பெற்றோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாதர் சங்கத்திற்கு அந்தப் பெண்...

இரண்டு அடி நிலத்திற்காக வட்டாட்சியரை குத்திக்கொலை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

கர்நாடக மாநில எல்லையோர கிராமத்தில் நில தகராறை தீர்க்க சென்ற வட்டாட்சியரை ஓய்வு பெற்ற ஆசிரியர் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கர்நாடக மாநிலம்...

திருச்சியில் சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சியில் எம்எஸ்வி சாலை, பெரியகடை உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.   திருச்சி கடை வீதி பகுதியில் 50க்கும் மேற்பட்டோருக்கு...

சூரிய மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!

21ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மின் ஆதாரமாக சூரிய சக்தி மின்சாரம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும்...

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் தலைமறைவு..!

கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவியுடன் காதல் வலை வீசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு...

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த தாய்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணமதிப்பிழப்பு குறித்து அறியாமலேயே பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மகளின் திருமணத்திற்காக மாற்றுத்திறனாளி தாய் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது....

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரொனா தொற்று உறுதி..!

அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவரது மனைவிக்கு கொரொனா பரிசோதனை...

வாட்ஸ் ஆப் இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி..!

பயனாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அனிமேஷன் ஸ்டிகர்ஸ் மற்றும் க்யூ‌ஆர் குறியீடு ஆகிய புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடலின்போது கிப்ட் மற்றும் ஸ்மைலி பயன்படுத்துவது...

நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து...

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசு உடல்நலக் குறைவால் காலமானார்..!

விருதாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் உடல்நலக்குறைவால் காலமானார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட குழந்தை...

கொரோனா தடுப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் எடப்பாடியுடன் மத்திய குழு தீவிர ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதார குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தினர்.   தமிழகத்தில்...

அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் : ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காமல் மாவட்ட அளவில் டெண்டர் விடுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க. அரசின்...

உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபே கதை முடிந்தது..!! தப்பி ஓட முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே ம.பி.யில் நேற்று பிடிபட்ட நிலையில்,...

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்...

பணயக் கைதிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டும் சீனா..! கனடா பிரதமர் ஜஸ்டின் ஆத்திரம்..!

பணயக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு வேண்டியதை அடைய நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியை கனடா பிரதமர் ஜஸ்டின் அம்பலப்படுத்தியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறியதாக...

சிறப்பு விமானங்களில் மதுரை வந்த தமிழர்கள்

வெளிநாட்டில் பணியாற்றி வந்த தமிழர்கள் வந்தே பாரத் திட்டம் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் மதுரைக்கு வந்தடைந்தனர். அபுதாபி ,மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்த தமிழகத்தை...

டிக் டாக்கிற்கு மாற்றாக திருப்பூர் இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள chill 5 app..!

டிக் டாக் செயலிக்கு மாற்றாக முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் சில்ஃபை என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். சில்ஃபை பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்தில் அதிக...

கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்..!

கொரொனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் தயாரிப்பில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா குளோபல் வீக் 2020...

பிரபல நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவத்திற்கு உதவும் கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் குறித்து...

Right Menu Icon